60


தாயாய் எம்மைக்காக்கும் தலைவா!
பகைவருக்கு
மாயாவியான மனிதா !
வையமெல்லாம்
You Might Be Interested In
- 02.11.2000 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவில்..
- ஆண்டுகள் பதினேழு கடந்த போதும் – அணையவில்லை அந்த அழுகுரல்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
- ஐரோப்பா முழுவதும் பனிமழை–பனிப்பொழிவு: முக்கிய விமான நிலையங்கள் செயலிழப்பு
- கர்நாடகாவில் குளியலறை கீசரில் ஏற்பட்ட வாயு கசிவால் மூச்சுத் திணறி இரண்டு சகோதரிகள் உயிரிழந்தனர்.
- இலங்கை கடலோர காவல்படை 1,531 கிலோ சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பீடி இலைகளை பறிமுதல் செய்தது.
- இந்தியப் பெருங்கடலில் பயணித்த ஈரானிய போர்க்கப்பலான ‘ஐரிஸ் டீனா’வை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி அழித்தது.
ஓயாத அலைதன்னை
உறுணரச் செய்ததினால்
சாயாதெம் வீரமேனச் சார்ரியவா !
கார்த்திகை 26 உனக்கு
பூவாய் மலர்ந்தெழுந்த பிறந்த நாள்.
எம்மண்ணில்
தேயா நிலவே ! நீ தோன்றிய நாள்.
காலை வந்த
காற்றில் வாழ்த்துரைத்தோம்
காதினிலே கேட்டதுவா?
ஆற்றல் திருவே !
ஆண்டு பல்லாண்டெனவெ
பூத்திருப்பாய் ஐயா.
புலித்தலைவா! நீ வாழ்க.
கவியாக்கம் – புதுவை இரத்தினதுரை.
You Might Be Interested In