பொங்கல் விழா நிகழ்வுகளைத் தொடர்ந்து, காவியநாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 33ஆம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் உணர்வுபூர்வமாக முன்னேடுக்கப்பட்டது .
நிகழ்வின் ஆரம்பமாக ஈகைச்சுடர் ஏற்றல், அகவணக்கம், வீரமறவர்களின் திருஉருவப் படங்களுக்கு மலர்மாலை அணிவித்தல், மலர்வணக்கம் மற்றும் சுடர்வணக்கம் ஆகியவை இடம்பெற்றன.
தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்வுகளில் கவிதை, நடன நிகழ்ச்சிகள் மற்றும் உரைகள் இடம்பிடித்தன. ஆசிரியை சுகி ஆனந் அவர்களின் வழிகாட்டலில் அவர்களின் மாணவர்களின் நடன நிகழ்வும், ஆசிரியை சாமினி கண்ணன் அவர்களின் மாணவிகளின் நடன நிகழ்வும் நடைபெற்றன .
இறுதியாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” பாடல் (ஒலி வடிவில்) ஒலிக்க, தேசியக் கொடிகள் கையேந்தப் பட்டது. வீரமறவர்களின் வழியில் பயணிப்போம் என்கின்ற உறுதியோடு நிகழ்வானது நிறைவடைந்தது.
- Ellalan operation on the Sri Lanka Air Force Base in Anuradhapura – 22 October 2007
- பாலஸ்தீனப் பிரச்னையில் இந்தியா தலைமைத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா வலியுறுத்தி உள்ளார்.
- 🚨களனி ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவசரகால வெளியேற்ற அறிவுறுத்தல்.
- ‘மின் தடை செய்தும், ஸ்பீக்கர் வயரை துண்டித்தும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் பிரசாரத்துக்கு திமுக இடையூறு’ – தவெக தலைவர்.
- 22ம் தேதி முதல் “மருந்துகளுக்கு 5 சதவீதம் மட்டுமே வரி”
- பெனின் படையொதுக்க முயற்சி தோற்கடிக்கப்பட்டது — விசுவாசமான படைகள் கட்டுப்பாட்டை மீட்டெடுத்தன; கைது செய்யப்பட்டவர்கள்





















