இன்று முதல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் எனதன்பு தம்பி – தங்கையர் அனைவருக்கும் என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள்!
தேர்வினை நீங்கள் அனைவரும் துணிவுடனும், மிகுந்த உற்சாகத்துடன் எதிர்கொள்ள வேண்டும். எச்சூழலிலும், எதற்காகவும் பதற்றமடையமால், முழுமையான நம்பிக்கையுடன் நீங்கள் துவங்கும் எந்தவொருச் செயலும் பாதி வெற்றி பெற்றதற்குச் சமமாகும். எனவே, என் அன்பிற்கினிய மாணவக்கண்மணிகள் அனைவரும் அச்சமின்றி தேர்வெழுதுங்கள்!
உறுதியாக வெற்றிப்பெறுவீர்கள்!
உங்கள் அனைவருக்கும் அன்பும், வாழ்த்துகளும்!
இன்று முதல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் எனதன்பு தம்பி – தங்கையர் அனைவருக்கும் என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள்!
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) March 2, 2026
தேர்வினை நீங்கள் அனைவரும் துணிவுடனும், மிகுந்த உற்சாகத்துடன் எதிர்கொள்ள வேண்டும். எச்சூழலிலும், எதற்காகவும் பதற்றமடையமால், முழுமையான நம்பிக்கையுடன் நீங்கள்…
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
- 5 மூத்த பத்திரிகையாளர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது”!
- “தவெகவின் சிறப்புப் பொதுக்குழு நவம்பர் 5ம் தேதி மாமல்லபுரத்தில்” – விஜய்
- “இந்தியா–ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: புதிய கூட்டணியில் $200 பில்லியன் வர்த்தக இலக்கு நோக்கி முன்னேற்றம்”
- அமெரிக்கா-ஈரான்-இஸ்ரேல் போர் 2026: முழு அளவிலான மோதலின் விளிம்பில் மத்திய கிழக்கு
- புதிய சட்டம் சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்
- தமிழக அரசியலில் மாற்றத்தை விதைக்கும் தமிழ் தேசியம்: ஒரு வரலாற்றுப் பார்வை