226
மே 18, 2026 திங்கட்கிழமை | வழமை போன்று மத்திய லண்டனில் Charing Cross நிலக்கீழ் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் “TRAFALGAR SQUARE”, London WC2N 5DN இல் மதியம் 4.00 மணிக்கு பொதுக் கூட்டத்துடன் நிகழ்வுகள் ஆரம்பித்து மாலை 7.00 மணிவரை நினைவு கூறப்பட உள்ளது.
நினைவுச் சுடரை ஏற்றுவோம் | வீழ்த்தப்பட்டவர்களை நினைவேந்துவோம்.
உறுதி எடுப்போம்
எட்டு திசைகளிலும், உலகெங்கும் அணிதிரள்வோம். ஒரே குரலாய் எழுந்து, தமிழின அழிப்பிற்கு நீதி கோருவோம்.
“நாம் மறக்கமாட்டோம். எங்களை மௌனிக்க முடியாது. நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். “
You Might Be Interested In
- பிரிட்டோரியாவில் துப்பாக்கிச் சூடு – 12 பேர் பலி, குழந்தைகளும் உயிரிழப்பு
- சூடான் மோதல்: எல்-ஃபாஷரில் RSF படுகொலைகள் – பிராந்திய அசாதாரணம் தீவிரமடைகிறது
- வெளிநில வாழ்வோர் கோப்புகள் எப்போது? டிரம்ப் வெளியிடுவேன் என்ற வாக்குறுதி இன்னும் ஏன் நிறைவேறவில்லை?
- வானிலை எச்சரிக்கை: நாளை ஐந்து தமிழக மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என முன்னறிவிப்பு
- Tamil Political Rise in Canada: A Deep Analysis of the 2025 By-Elections
- இலங்கை தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களை இங்கிலாந்து துணைப் பிரதமர் சந்தித்தார்.
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.
தொடர்புகளுக்கு:
பிரித்தானிய தமிழர் பேரவை (BTF)
You Might Be Interested In