159
பின்லாந்து தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில், செந்தளிர் விளையாட்டு விழா 2026.
எதிர்வரும் 14.06.2026 வந்தா நகரில் மாபெரும் தமிழர் விளையாட்டுப் பெருவிழா காலை 9 மணியிலிருந்து ஆரம்பமாகி நடைபெறும்.
அனைவரும் வாரீர்!!
சிறுவர் முதல் பெரியோர் வரை விளையாட்டுகளில் பங்குபற்ற முடியும். நீங்களும் உங்கள் குழந்தைகளை விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற வைக்க விரும்பின், கீழ்க்காணும் இணையவழி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
You Might Be Interested In
- சிங்கள பேரினவாதத்தின் ஏவல் ஒழுக்கமற்ற தறுதலை ஒன்று குலைப்பதை பாருங்கள்!
- கடவுச்சீட்டு குடியுரிமைக்கான ஆவணம் அல்ல: இந்திய மத்திய அரசு
- தமிழீழத்தின் நடைமுறை அரசு: ஆட்சிக் காலச்சுவடு (2009ற்கு முன்)
- சவூதி பேருந்து தீ விபத்தில் உயிர் பிழைத்த ஒரே இந்தியர் ஐ.சி.யூவில் உயிருக்குப் போராடுகிறார்.
- அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு 2025 – அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்
- “அறிவியலுடன் ஒன்றிணைந்து சுகாதாரத்திற்காகப் போராடுவோம்” – புது தில்லியில் இலங்கை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆற்றிய உரை
ஒவ்வொரு விளையாட்டுவீரரும் பங்குபற்ற விரும்பும் 3 தனி விளையாட்டுக்களைத் தெரிவு செய்து விண்ணப்பித்து போட்டியில் கலந்துகொள்ளலாம்.
விண்ணப்ப இறுதி திகதி: 12.06.2026
12.06.2026க்கு பின்னர் விண்ணப்பிக்க முடியாது.
எனவே மேற்படி விதிமுறைகளைப் புரிந்துகொண்டு விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பீர்கள் என நம்புகின்றோம். நன்றி.
You Might Be Interested In