76
பின்லாந்து தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில், செந்தளிர் விளையாட்டு விழா 2026.
எதிர்வரும் 14.06.2026 வந்தா நகரில் மாபெரும் தமிழர் விளையாட்டுப் பெருவிழா காலை 9 மணியிலிருந்து ஆரம்பமாகி நடைபெறும்.
அனைவரும் வாரீர்!!
சிறுவர் முதல் பெரியோர் வரை விளையாட்டுகளில் பங்குபற்ற முடியும். நீங்களும் உங்கள் குழந்தைகளை விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற வைக்க விரும்பின், கீழ்க்காணும் இணையவழி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
You Might Be Interested In
- தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்
- டெல்லியில் இருந்து மான்செஸ்டருக்குச் சென்ற இண்டிகோ விமானம் திடீரென வான்வெளி மூடப்பட்டதால் டெல்லிக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
- தெருவில் திரியும் கால்நடைகளுக்கான அபராதம் ரூ.10,000 ஆக அதிகரிப்பு; மட்டக்களப்பு மாநகர சபை
- “ஆடம்பரங்களைத் தவிர்த்து கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுங்கள்,” – யாழ்ப்பாண மறைமாவட்ட தலைமை பாதிரியார்.
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சலுகை என்ற பெயரில் மோசடி குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- மாகாண சபைத் தேர்தல் தாமதம் தொடர்பாக இந்தியா தலையிட வேண்டும் என்று தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
ஒவ்வொரு விளையாட்டுவீரரும் பங்குபற்ற விரும்பும் 3 தனி விளையாட்டுக்களைத் தெரிவு செய்து விண்ணப்பித்து போட்டியில் கலந்துகொள்ளலாம்.
விண்ணப்ப இறுதி திகதி: 12.06.2026
12.06.2026க்கு பின்னர் விண்ணப்பிக்க முடியாது.
எனவே மேற்படி விதிமுறைகளைப் புரிந்துகொண்டு விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பீர்கள் என நம்புகின்றோம். நன்றி.
You Might Be Interested In