41
செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்யவுள்ளது.
குறித்த குழுவினர் அகழ்வாய்வு தளத்திற்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதி கோரி செவ்வாய்க்கிழமை (16.06.2026) நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில் புதன்கிழமை (17) வழக்கு அழைக்கப்பட்டு, நீதி அமைச்சர் குழுவை அனுமதிப்பது தொடர்பிலான அறிவித்தலை அறிவிக்கும் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை குறித்த அமைச்சர் குழுவுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் விசேட பிரநிதிகள் குழுவும் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
You Might Be Interested In
- இலங்கையில் மது அருந்துவதால் தினமும் சுமார் 50 பேர் அகால மரணம் அடைகிறார்கள்
- 2015 முதல் 2025 வரையிலான பத்து ஆண்டுகளில், நிதி நிறுவனங்கள் பொதுமக்களை ₹14,326 கோடி மோசடி செய்துள்ளன.
- தமிழீழ பெண்கள் எழிச்சி நாளும், 12 வேங்கைகளின் நினைவேந்தலும் – பெல்சியம்
- மேஜர் செந்தூரன் (நேரியன்)
- இந்தியாவில் தங்கம்–வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வு
- மேஜர் சிவா | 21.10.2001
You Might Be Interested In