ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ளது. இதில் திமுக முன்னிலை வகிக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த...
பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை ஆளும் தரப்பே இல்லாதொழித்துள்ளது. நாட்டின் மூன்றாம் பிரஜையான சபாநாயகருக்கு உத்தியோகபூர்வ இல்லத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. சபாநாயகரின்...
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய கடற்றொழிலாளர்களில் 13 பேர் விடுதலை செய்யப்பட்டதோடு, ஏனைய நால்வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்....
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாகக் கூறி மொத்தமாக 104 பேர் நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில், இவர்களில் ஹரியாணா, பஞ்சாப், குஜராத் மாநிலத்தவர்களும் உள்ளடங்குவார்கள். 33...
தியாகச்சுடர் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு சுமந்த விளையாட்டுப்போட்டிகள் – நெதர்லாந்து இந்திய அமைதிப்படை தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரினை...
மனித உரிமைகள் ஆணையகத்தின் 58ஆவது கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த...
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட இந்தியர்களைக் கைவிலங்கிட்டு அழைத்து வந்த விதம் மனிதத்தன்மையற்றது, இதை பாஜக அரசு தவிர்க்க...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே 8ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து முதல்...
தமிழீழமே நிரந்தரத்தீர்வு என்பதை வலியுறுத்தி பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கியமிதியுந்துப்பயணம் . மனித உரிமைகள் ஆணையகத்தின் 58 ஆவது கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா...
மிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் – 03.03.2025 தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி –...
தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம். சிங்கள அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, தமிழீழத்தாயகம் விடுவிக்கப்பட்டு, தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதை, அனைத்துலகிற்கும்...
நாக்பூரில் இன்று பகலிரவாக நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து களமிறங்குகிறது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி. சூர்யகுமார்...
ஐ.நா மனித உரிமை பேரவையில் எமக்கான உரையாடல் கதவையும் மூடுவதற்கு தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல்...
சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 04.02.2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 15.00 மணி தொடக்கம் 16.30 மணிவரை...
சுவிட்சர்லாந்து நகராட்சி அலுவலகத்தினால் ஈழத்தமிழருக்கு சமூக சேவை விருது வழங்கி கௌரவிக்கபட்டுள்ளது. கடந்த 35 ஆண்டுகளாக யாழ்பாணம் சுழிபுரம் மேற்கினை சேர்ந்த சிவசுந்தரம்...
புலம்பெயர் தமிழர்கள், சிறிலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக வெளிப்படுத்துவதோடு தமிழீழ தேசத்தில் தொடரும் சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், தமிழீழ மக்கள் மீது...
தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழீழ தேசத்தின் கரிநாளில் அனைத்துலகத்திலிருந்தும் பிரித்தானிய அரசரையும், அரசையும்நோக்கி , வட்டுக்கோட்டைத்தீர்மான அடிப்படையில் அணிதிரண்டெழுந்த தமிழர்கள்.. தமிழீழத்...
இன்றைய (05/02/2025) நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த மேற்கு வங்கத்தைச்...
கிரீன்லாந்து நாட்டை அமெரிக்கா வாங்க வேண்டும், பனாமா நாட்டுக்கு கொடுத்த பனாமா கால்வாயை அமெரிக்கா மீட்க வேண்டும், கனடா நாட்டை அமெரிக்காவின் 51-வது...
தமிழர்களின் இறையாகிய முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு என்ற பெருமைக்குரிய வழிபாட்டுத்தளம் “திருப்பரங்குன்றம்” ஆகும். திருப்பரங்குன்றம் எனும் இந்த முருகனின் மலைக்கோயிலுக்கு...
மெக்சிகோ மீதான வரி விதிப்பை நிறுத்தி வைத்ததை அடுத்து, செவ்வாய்கிழமை முதல் கனடா மீது 25% வரி விதிப்பதாக இருந்த திட்டத்தை 30...