பூநகரி – நாகதேவன்துறை
மாவீரர்கள்
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்
-
தமிழகம்தமிழீழம்மாவீரர்கள்
தமிழீழ விடுதலைக்கு விதையான தமிழகத்தை சேர்ந்த கரும்புலி லெப்டினன்ட் செங்கண்ணன்
by Amizhthuby Amizhthuதமிழீழ விடுதலை போராட்டத்தில் 40 ஆயிரம் வரையிலான மாவீரர்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்திருக்கின்றார்கள் .இந்த விடுதலை போராட்டத்தில் தமிழக மக்களின் பங்களிப்புக்கள் மறக்கமுடியாதவை .ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் விடுதலைப் புலிகளைப் பாதுகாப்பதற்காவும் எத்தனையோ தமிழக உறவுகள் தங்கள் அற்புதமான உயிர்களை …
-
கரும்புலிகள்தமிழீழம்மாவீரர்கள்
கடற்கரும்புலி லெப் கேணல் வள்ளுவன் / பாண்டியன் | 09.11.1998
by Amizhthuby Amizhthuமுல்லைத்தீவு.
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
மேஜர் கணேஸ் (மூதூர் பிராந்திய தளபதி) 05.11.1986
by Amizhthuby Amizhthuதிருகோணமலை
-
தமிழீழம்மாவீரர்கள்
கிட்டு பீரங்கிப் படையணி லெப்.கேணல் தர்சன் அவர்களின் 25’ம் ஆண்டு வீரவணக்க நாள்
by Amizhthuby Amizhthuகிட்டு பீரங்கிப் படையணி லெப்.கேணல் தர்சன் அவர்களின் 25’ம் ஆண்டு வீரவணக்க நாள்.
-
தொடக்க காலத்தில் விடுதலை அமைப்பிற்கு வலுச்சேர்த்து விழிமூடியோரின் வரலாறுகள் “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
-
இலகுவில் வெளியாரினால் புரிந்துகொள்ள முடியாத புலிகள் இயக்கத்தின் அரசியல் தலைமைப் பாத்திரத்தை வகித்த ஓர் ஆளுமையை ஒரு பக்கத்திற்குள் எழுதிப் புரியவைத்து விடலாம் என்று தோன்றவில்லை. ஆயினும், ஒரு கோணத்துப் பார்வையில், துருத்தித் தெரியும் அவரது ஆளுமை அம்சத்தை புள்ளிகளிடுவதன் மூலம்ஒரு …
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி “லெப்.கேணல் ராகவன்” 02.11.1999
by Amizhthuby Amizhthuஒட்டுசுட்டான்
-
தமிழீழம்மாவீரர்கள்
02.11.2000 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவில்..
by Amizhthuby Amizhthuதமிழீழம்
-
தமிழீழம்மாவீரர்கள்
01.11.2008 அன்று சிங்களத்தின் ”சூப்பர் டோறா” படகை மூழ்கடித்த கடற்கரும்புலித் தாக்குதல்
by Amizhthuby Amizhthu01.11.2008 அன்று யாழ். மாவட்டம் வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் அதிவேக ” சூப்பர் டோறா” பீரங்கிப்படகு மற்றும் “கூகர்” படகு மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலி லெப். கேணல் புலிக்குட்டி, …
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
புலனாய்வுத்துறை லெப்.கேணல் அகிலா | 30.10.1995
by Amizhthuby Amizhthuகுருதிச் சுவடுகள்.. . எங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’ மெல்ல உயிர்ப்புக்காக உழைத்தவர்களில் லெப்.கேணல் அகிலாவின் பங்கும் அளப்பரியது. அவருள் இருந்த அந்த ஆளுமை, பல்துறை விற்பன்மை, எமது தேசத்தைக் கடந்து பறந்து போன பெருமை….. அவரது தனித்துவமான …
-
தமிழீழம்மாவீரர்கள்
துன்கிந்த கப்பல் மீதான கரும்புலித் தாக்குதல் | 30.10.2001
by Amizhthuby Amizhthu30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் எரிபொருள் வழங்கற் கப்பலை (துன்கிந்த) மூழ்கடித்து வீரச்சாவு. “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”