Asia – ஆசியா

மலேசியாவில் அதிகரித்து வரும் புதிய வகை கொரோனா

மலேசியாவில் அதிகரித்து வரும் புதிய வகை கொரோனா மற்றும் மர்ம காய்ச்சல் காரணமாக நாடு முழுவதும் சுமார் 6,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல பாடசாலைகள் தற்காலிகமாக...

வடகொரியா தனது ஆளும் கட்சியின் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை நடத்தியது.

வடகொரியாவின் ஆளும் கட்சியான கொரிய தொழிலாளர் கட்சியின் 80வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் நடத்தப்பட்ட மாபெரும் ராணுவ அணிவகுப்பில், சக்திவாய்ந்த புதிய அணுசக்தி ஏவுகணை முதல்...

ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக தேர்வாகியுள்ள சனே தகைச்சி, இம்மாத மத்தியில் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

ஜப்பான் நாட்டின் ஆளும்கட்சியான எல்.டி.பி., எனும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைவர் இஷிகெரு இஷிபா கடந்த ஆண்டு அக்டோபரில் பிரதமராகப் பதவியேற்றார். ஜப்பானில் 248 இடங்களை கொண்ட...

உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்க சீனா ‘கே’ எனும் புதிய வகை விசாவை அறிமுகப்படுத்துகிறது.

அமெரிக்காவின் எச்1பி விசா குழப்பங் களுக்கு மத்தியில், உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்க சீனா 'கே' எனும் புதிய வகை விசாவை அறிமுகப்படுத்துகிறது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு...

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. நேற்று ஓமனை 21 ரன்னில் வீழ்த்தியது. ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), ஆசிய கோப்பை ('டி-20')...

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7:08 ஆக பதிவானது.

ரஷ்யாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த 5-ம் தேதியன்று...

மலேசியாவின் சிரம்பானில் நடைபெற்ற “16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஆசிய கூடைப்பந்து” இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது.

மலேசியாவின் செரெம்பன் நகரில் 16 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஆசிய வாலிபால் ('டிவிசன் பி') தொடர் நடக்கிறது. இந்திய அணி 'பி' பிரிவில் ஈரான், உஸ்பெகிஸ்தான், சமோவா அணிகளுடன்...

நேபாளம்: இயல்பு நிலை திரும்பியது – முக்கிய துறைகளுக்கு 3 அமைச்சர்கள் நியமனம்

நேபாளத்தில் 3 அமைச்சர்களை அந்நாட்டின் பிரதமர் சுசிலா கார்கி நியமித்துள்ளார். சமூக ஊடகங்களுக்கு விதித்த தடையால் நேபாளத்தில் கலவரமும், வன்முறையும் வெடித்தது. அந்நாட்டின் பிரதமர் சர்மா ஒலி...

” போராட்டத்தின் போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள், பாதுகாப்பு சாதனங்களை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்க வேண்டும்” – நேபாள ராணுவம்

'' போராட்டத்தின் போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் அல்லது பாதுகாப்பு சாதனங்களை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்க வேண்டும்'' என மாணவர்களுக்கு நேபாள ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நேபாளத்தில் சமூக...

தென் கொரியாவில் 61 ஆண்டுகளுக்கு முன் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நீதிமன்றத்தில் போராடி ரத்து செய்ய வைத்துள்ளார் மூதாட்டி!

தென்கொரியாவை சேர்ந்தவர் சோய் மால் ஜா, 79. இவர், 61 ஆண்டுகளுக்கு முன்னதாக, வாலிபர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது சோய்க்கு வயது 18. அவரை...