Jaffna – யாழ்ப்பாணம்

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் அகற்றப்படாது. – இலங்கை அரசு அறிவிப்பு!

யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தை நீக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும். அரசாங்கம் அல்லது பாதுகாப்பு அமைச்சினால் அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான செய்திகளை...

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள்

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பில் புதிய யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடியுள்ளார். வடக்கு...

தையிட்டியில் கொட்டும் மழையிலும் தமிழர்களின் போராட்டம் இடியைப் போல எதிரொலித்தது.

தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திவரும் போராட்டம், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை காரணமாக கடும் சிரமங்கள் ஏற்பட்டபோதிலும்,...

யாழ்ப்பாணம் அரியாலைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஒருவர் தனது மகள் குப்பைகளை எரித்து தீ வைத்ததில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த தாய் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி இவரது மகள் வீட்டுக்கு அருகே குப்பைக்கு தீ...

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது!

அனுமதிப் பத்திரமன்றி சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் செவ்வாய்க்கிழமை (27-01-2026) கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது....

இலங்கை ஜனாதிபதி தெருவில் நடந்து செல்லும்போது எங்கள் வீடுகளைப் பார்க்க முடியாதா?

யாழ் மாவட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி வட மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (20) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து...

பொங்கு தமிழ் 2026 யாழ்.

ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை உலக அரங்கில் முன்வைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதே பொங்கு தமிழ் நிகழ்வு ஆகும். யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இந்த நிகழ்வு 2001 இல் முதன்முறையாக...

யாழ்ப்பாணம், நாவற்குழியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்தார்

யாழ். நாவற்குழி குட்டிப் பிள்ளையார் கோயிலுக்கும் கல்யாண வைரவர் கோயிலுக்கும் இடைப்பட்ட மதில் சுவர்களை சேதப்படுத்திய டிப்பர்! - ஓட்டுநர் உடல் சுக்குநூறு.!! இன்று அதிகாலை வேளையில்...

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் நகைகளை திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது திங்கட்கிழமை (12-01-2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் புறநகரில் வசிக்கும் இளம் பெண் ஒருவரே தான் பணியாற்றிய நகைக் கடையில் சிறிது சிறிதாக தங்க நகைகளை...

அம்மா படிக்க சொன்னதால், யாழ்ப்பாணத்தில் “15 வயது மாணவி” தவறான முடிவை எடுத்து தற்கொலை செய்து கொண்டார்!

யாழில் தாயார் படிக்குமாறு கூறியதால் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த வயது 15 என்ற மாணவியே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார். இது...

யாழில் மாடியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

யாழில் மாடியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (16-12-2025) மதியம் உயிரிழந்துள்ளார். அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் தட்சணாமூர்த்தி (வயது 62) என்பவரே...

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர் கைது!

நேற்று (16-12-2025) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் வைத்து 30 வயதுடைய இளைஞர் ஒருவர் 210 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட...