154
யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் சடலமானது நேற்றையதினம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
குறித்த விரிவுரையாளர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மகள் மற்றும் மகளின் கணவரால் படுகொலை செய்யப்பட்டு தனங்களப்பு பகுதியில் வீசப்பட்டார். பின்னர் கொலை சந்தேகநபர்கள் இருவரும் திருகோணமலை பகுதியில் தலைமறைவாகி இருந்தனர்.
அதன்பின்னர் விரிவுரையாளரின் மகன் மேற்கொண்ட முயற்சியின் பலனாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்ததுடன், சடலத்தையும் மீட்டனர்.
இந்நிலையில், குறித்த விரிவுரையாளரின் இறுதிச் சடங்கு இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் சடலம் கோம்பயன்மணல் மயானத்தில் புதைக்கப்பட்டது.
You Might Be Interested In
- வரலாற்று ஆவணப்படுத்துதலே ஒரு தேசத்தின் நீதிக்கான, இறுதிப் படைக்கலன்
- “மன்னார் மக்களின் போராட்டத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்” – அருட்தந்தை அமில ஜீவந்த பீரிஸ் எச்சரிக்கை
- யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பேருந்தில் இருந்த 69 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
- பொலன்னறுவை-மட்டக்களப்பு சாலையில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டன.
- தேசத்தின் இறப்பு பிறப்பாகிறது
- யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (21.10.2025) அனுஷ்டிக்கப்பட்டது.
You Might Be Interested In