09.04.1991 அன்று கரடியனாறு முகாமிலிருந்து புலுட்டைமானோடை வழியாக மியான்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகளால் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. சிறிலங்கா வான்படையின் உலங்கு வானூர்தியின் தொடர்ச்சியான தாக்குதலுக்கும் மத்தியில் விடுதலைப் புலிகளால் சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தினர். இத் தாக்குதலின்போது 20 போராளிகள் வீரச்சாவைத்தழுவிக் கொண்டனர்.
இத்தாக்குதலின்போது வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்கள் மீட்கப்படாமையால் மறுநாள் காலை வித்துடல்களை மீட்க முற்பட்டபோது சிறிலங்கா படையினருடன் கடுமையான சமர் ஏற்பட்டது. காலை 7 மணி முதல் 10 மணிவரை நடைபெற்ற கடுமையான சமரின்போது சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சு வானூர்திகள் குண்டு வீச்சிற்கும், வான் படை உலங்கு வானூர்தியின் தொடர்ச்சியான தாக்குதலுக்கும் மத்தியில் விடுதலைப் புலிகள் தீரமுடன் களமாடி சிறிலங்கா படையினருன் பலத்த இழப்புக்களை ஏற்படுத்தினர்.
இந்தச் சமரின்போது 15 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். விடுதலைப் புலிகளின் இத் தாக்குதல்களையடுத்து சிறிலங்கா படையினரின் அப்பகுதிகளிலிருந்து பின்வாங்கிச் சென்றனர்.
முதல் நாள் மோதலில் வீரச்சாவடைந்த போராளிகளின் விபரம்
- நினைவு வணக்கம் | 14 பிப்ரவரி
- பங்களாதேஷ் தேர்தல்: ஆரம்ப எண்ணிக்கையில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி. வலுவான முன்னிலை
- செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் 50 இடங்களை பாஜக எதிர்பார்க்கிறது
- இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு, சத்தியம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் அவசியம் என பிரிட்டன் வலியுறுத்துகிறது!
- இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

