91
தமிழக சட்டசபை தேர்தலில், த.வெ.க., தனித்து போட்டியிட உள்ளது. அக்கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த நிர்வாகிகளில், தேர்வு செய்யப்பட்ட 115 பேருடன், இரண்டு கட்டமாக விஜய் ஆலோசனை நடத்தினார். அவர்கள் முதற்கட்ட வேட்பாளர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களை வேட்பு மனு தயாரிக்க கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
வேட்பு மனுவில் இணைக்கப்படும் ஆவணங்களை சரி பார்ப்பதற்காக, பனையூர் த.வெ.க., தலைமை அலுவலகத்துக்கு, இன்று 115 பேரும் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தலைமை அலுவலகத்தில் சட்ட வல்லுனர்கள் குழுவிடம், வேட்பு மனு குறித்து 115 பேரும் தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளனர்.
த.வெ.க., முதல்முறையாக தேர்தலில் போட்டியிட உள்ளதால், வேட்பாளர்கள் வேட்பு மனுவை தவறாக பதிவு செய்து, அது நிராகரிக்கப்படக்கூடாது என்பதாலேயே இப்படியொரு ஏற்பாட்டை கட்சி தலைமை செய்துள்ளது.
You Might Be Interested In
- திராவிடம்: தமிழ்த் தேசியத்தை அழிக்கும் நுண்ணிய நயவஞ்சகச் சதி
- மாகாண சபைத் தேர்தல் தாமதம் தொடர்பாக இந்தியா தலையிட வேண்டும் என்று தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
- திருகோணமலை, குச்சவளி காவல் பிரிவுக்கு உட்பட்ட சலப்பையாறு பகுதியில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
- வேளாங்கண்ணியில், மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக, கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக, சீர்வரிசை எடுத்து வந்த முஸ்லிம்கள்
- பாடப்புத்தகங்களில் எவ்விடத்தில் ஆபாசமான விடயங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளது? சஜித் பிரேமதாச பகிரங்கமாக குறிப்பிட வேண்டும். – நளிந்த ஜயதிஸ்ஸ
- 30-ஆண்டு காலச் சாதனை: “காலம்” இலக்கிய இதழ் ஆசிரியர் செல்வம் அருளானந்தம்!
You Might Be Interested In