123
சம்பூரிலிருந்து மூதூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, குறித்த முச்சக்கர வண்டியில் திடீரென தீப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக ஒன்று திரண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, குறுகிய நேரத்திலேயே அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும், தீ விபத்தால் முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்துள்ளது.
தீப்பற்றியதற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
You Might Be Interested In
- இலங்கையின் நாணய மாற்று விகிதம்
- கடந்த 3 மாத காலமாக காணாமல் போயுள்ள குடும்பஸ்தர் ஒருவரை கண்டுபிடிக்க மாவனல்லை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
- மின் கட்டணத்தை 30 சதவீதம் உயர்த்த அரசு திட்டம் – இலங்கை எதிர்க்கட்சித் தலைவர்
- முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் இருந்து மூன்று கைக்குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- இலங்கையில் போதைப்பொருள் பயன்படுத்தி பயணிகள் பஸ்களைச் செலுத்தும் சாரதிகள்.
- இலங்கையின் நிட்டம்புவாவில் 61 கிலோ ஐஸ் போதைப் பொருளுடன் பாதாள உலகக் கும்பலுடன் தொடர்புடைய ஒருவர் கைது.
You Might Be Interested In