NTK – நாதக

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களை மீட்க மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான்.

தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை மீட்க மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

அறிவுச் சமூகமாக மீள் கட்டமைப்பைப் பெரும் தமிழ்ச் சமூகம் கட்டமைக்கும் மீட்பர் அண்ணன் சீமான்! – தமிழம் செந்தில்நாதன்.

நேற்று "கூத்தன் குழி" என்கின்ற இடத்தில் "கடலம்மா மாநாடு" நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை சார்பாக மிகச் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின்...

பெண்கள் வாழ முடியாத மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது: இது திமுகவின் சாதனை என்கிறார் சீமான்.

பெண்கள் வாழமுடியாத மாநிலமாக தமிழகத்தை மாற்றியதுதான் திமுக ஆட்சியின் சாதனை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார். அவரது அறிக்கை: ராமநாதபுரத்தில் 12ம்...

கடும் சட்டங்கள் இருந்தால் தான் பாலியல் சம்பவங்களை தடுக்க முடியும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: இலங்கை மொத்த கடற்பரப்பையும் தன்னுடையது போல் நினைத்துக் கொண்டு தொடர்ச்சியாக கைது செய்கிறது.தமிழர்கள் எங்களுடைய மீனை திருடிக் கொண்டு போகிறார்கள் என்று...

நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 15-11-2025 (கல்லணை அருகில்) உள்ள வீரப்பெரும்பாட்டன் கரிகாலன் திடலில் “தண்ணீர் மாநாடு” பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.

வீழ்ந்துவிடா வீரம்! மண்டியிடா மானம்!நாம் தமிழர் கட்சிபதிவு: 56/48/2013அறிவிப்பு:க.எண்: 2025100923நாள்: 19.10.2025 நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற ஐப்பசி 29ஆம் நாள் 15-11-2025 மாலை 04...

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றிக் கூட்டமாக நடந்து முடிந்தது.

இந்த நிகழ்வை திறம்பட ஒருங்கிணைத்து நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தம்பி அற்புதராஜ், திருச்சினம்பூண்டி தென்னரசு, கவிஞர் தியாகன், தசரதன் என்கிற ஸ்டாலின் முள்ளக்குடி முரளி,...

ஈகைப்பேரொளி திலீபன் அவர்களின் நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு – நாம் தமிழர்!

ஈகைப்பேரொளி திலீபன் அவர்களின் நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் இடம்: கட்சித் தலைமை அலுவலகம் இராவணன் குடில், சென்னை வளசரவாக்கம்...

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, மாபெரும் பொதுக்கூட்டம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC - Group 04) முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, மாபெரும் பொதுக்கூட்டம். கடந்த 2024-25 நிதியாண்டில் சுமார்...

“திமுக, அதிமுக’வை அழிக்க போராடிக் கொண்டு இருக்கும் போது மீண்டும் அண்ணாதுரை, எம்ஜிஆரை கொண்டு வந்தால் என்ன செய்வது?” – சீமான்

திமுக, அதிமுகவை அழிக்க போராடிக் கொண்டு இருக்கும் போது மீண்டும் அண்ணாதுரை, எம்ஜிஆரை கொண்டு வந்தால் என்ன செய்வது? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்...