இந்த நிகழ்வை திறம்பட ஒருங்கிணைத்து நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தம்பி அற்புதராஜ், திருச்சினம்பூண்டி தென்னரசு, கவிஞர் தியாகன், தசரதன் என்கிற ஸ்டாலின் முள்ளக்குடி முரளி, ஜாபர், அண்ணாதுரை, சிவா, கோபி கிருஷ்ணன், ஜாபர், சரவணன், திருப்பந்துருத்தி சரவணன், சிவசுப்ரமணியன், நதியா மற்றும் அனைத்து பொறுப்பாளர் உறவுகள் எங்களது புரட்சி வாழ்த்துக்கள்.

எங்களது அழைப்பை ஏற்று வருகைதந்து சிறப்புரை நிகழ்த்திய சாட்டை துரைமுருகன், ஹிமாயின் கபீர், மருத்துவர் பாரதி செல்வன், அண்ணன் மணிசெந்தில், ஐயா கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு மிகப்பெரிய நன்றிகள்.
இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை செய்த அனைத்து உறவுகளுக்கும் திருவையாறு சட்டமன்றத் தொகுதி சார்பாக நன்றிகள். இந்த நிகழ்விற்கு உள்ளிருந்து வேலைகளையும், வெளியில் இருந்து ஆதரவையும் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்.
அடுத்த நிகழ்வு இதே போல் சிறப்பானதாக முன்னெடுக்க தயாராகுவோம்.
- போர்க்குற்றங்கள் குறித்து சாட்சியமளிக்கத் தயார்: சோமரத்ன ராஜபக்ஷவின் பிரமாணப் பத்திரம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
- வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகமானது தமது பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை முற்றாக அழித்தொழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறது.
- ஆப்ரிக்கா–ஐரோப்பா ரயில் சுரங்கத் திட்டம் மீண்டும் வேகம் பெறுகிறது
- வாக்குரிமை பாதுகாப்போம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை
- பியோங்க்யாங்: தென் கொரிய ட்ரோன் ஊடுருவல்கள் குறித்து வட கொரியா புதிய குற்றச்சாட்டு
- செம்மணி மனித புதைகுழி தொடர்பான சான்றுகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !















































