Tamil Eelam – தமிழீழம்

நினைவு வணக்கம் | 06 பிப்ரவரி

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். மேஜர் வதனன்நல்லதம்பி சுரேந்திரகுமார்வவுனியாவீரச்சாவு: 06.02.2009இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்பFacebookXEmailShare லெப்டினன்ட்...

இன்றைய ராசி பலன் | 06 பிப்ரவரி 2026 வெள்ளிக்கிழமை

தமிழ் நாட்காட்டி பிப்ரவரி  2026அமாவாசை17-பிப்ரவரி-2026 செவ்வாய்பௌர்ணமி01-பிப்ரவரி-2026 ஞாயிறுகார்த்திகை23-பிப்ரவரி-2026 திங்கள்சஷ்டி விரதம்22-பிப்ரவரி-2026 ஞாயிறுசங்கடஹர சதுர்த்தி05-பிப்ரவரி-2026 வியாழன்சதுர்த்தி21-பிப்ரவரி-2026 சனிக்கிழமைபிரதோஷம்14-பிப்ரவரி-2026 சனிக்கிழமை  திருவோணம்16-பிப்ரவரி-2026 திங்கள்மாத சிவராத்திரி15-பிப்ரவரி-2026 ஞாயிறுஏகாதசி13-பிப்ரவரி-2026 வெள்ளி27-பிப்ரவரி-2026 வெள்ளிஅஷ்டமி09-பிப்ரவரி-2026 திங்கள்24-பிப்ரவரி-2026 செவ்வாய்நவமி10-பிப்ரவரி-2026 செவ்வாய்25-பிப்ரவரி-2026...

நாடக நடிகர்களைப் போல செயல்படும் ஆட்சியாளர்கள் – ரவிகரன் எம்.பி.

ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு பாரிய உதவிகளைச் செய்வதாக நாடகநடிகர்களைப்போல் ஒருபுறம் செயற்பட்டுக்கொண்டு, மறுபுறம் தமிழ் மக்கள்மீது பல்வேறு வழிகளிலும் அடக்குமுறைகளைப் பிரையோகிப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

கிளிநொச்சி பகுதியில் வெடிக்காத கைக்குண்டு

கிளிநொச்சி - உமையாள்புரம் பகுதியில் புதன்கிழமை (04-02-2026) பிற்பகல் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, குறித்த பகுதியில் சிறுவர்கள்...

இன்றைய ராசி பலன் | 05 பிப்ரவரி 2026 வியாழன்

தமிழ் நாட்காட்டி பிப்ரவரி  2026அமாவாசை17-பிப்ரவரி-2026 செவ்வாய்பௌர்ணமி01-பிப்ரவரி-2026 ஞாயிறுகார்த்திகை23-பிப்ரவரி-2026 திங்கள்சஷ்டி விரதம்22-பிப்ரவரி-2026 ஞாயிறுசங்கடஹர சதுர்த்தி05-பிப்ரவரி-2026 வியாழன்சதுர்த்தி21-பிப்ரவரி-2026 சனிக்கிழமைபிரதோஷம்14-பிப்ரவரி-2026 சனிக்கிழமை  திருவோணம்16-பிப்ரவரி-2026 திங்கள்மாத சிவராத்திரி15-பிப்ரவரி-2026 ஞாயிறுஏகாதசி13-பிப்ரவரி-2026 வெள்ளி27-பிப்ரவரி-2026 வெள்ளிஅஷ்டமி09-பிப்ரவரி-2026 திங்கள்24-பிப்ரவரி-2026 செவ்வாய்நவமி10-பிப்ரவரி-2026 செவ்வாய்25-பிப்ரவரி-2026...

“இது சுதந்திர தினம் அல்ல; எங்கள் குழந்தைகள் காணாமல் போன கருப்பு நாள்!” – வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சங்கம் போராட்டம்!

காலனித்துவ முடிவில் ஏற்பட்ட அரசியலமைப்பு தோல்வியை இலங்கை அரசு சுதந்திர தினமாகக் கொண்டாடும் இந்த நாளை, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் கரி நாள் என...

கிளிநொச்சியில் கரி நாள் அனுசரிப்பு; கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி!

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில், இன்று (04-02-2026) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம், வலிந்து காணாமல்...

காத்தான்குடியில் இளம் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம்; சந்தேக வழக்கறிஞர் விளக்கமறியலில்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசம் ஒன்றில் 24 வயதுடைய இளம் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து மூன்று மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்ல. – ரவிகரன் எம்.பி

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 78ஆண்டுகள் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதும் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லையென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே...

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் அகற்றப்படாது. – இலங்கை அரசு அறிவிப்பு!

யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தை நீக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும். அரசாங்கம் அல்லது பாதுகாப்பு அமைச்சினால் அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான செய்திகளை...

இலங்கையின் சுதந்திர தினம் – தமிழர்களுக்கான கரி நாள் – பிப்ரவரி 4

மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வடகிழக்கு முழுவதும் கரி நாள் போராட்டங்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், வடகிழக்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள் சங்கம், தாயகப் பணிக்குழு,...

அகவை வாழ்த்து | 04 பிப்ரவரி

இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம். வீரவேங்கை சியாம் (ஜியாப்)அந்தோனிப்பிள்ளை யேசுராசாபருத்தித்துறையாழ்ப்பாணம்வீரச்சாவு: 18.06.1986 கப்டன் கனோஜி அம்மான்கிருஸ்ணபிள்ளை சிவராசாகம்பர்மலை, வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்வீரச்சாவு: 30.10.1988 வீரவேங்கை அசோக்கந்தசாமி...