Tamil Nadu – தமிழகம்

“ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்,” – பழனிசாமி

அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்,'' என, முன்னாள் முதல்வர் பழனிசாமி சூலூரில் பேசினார். அ.தி.முக., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று சூலூரில் நடந்த...

தமிழ்நாட்டில் வீடுகளுக்கு குழாய் வழியாக இயற்கை எரிவாயு விநியோகம்: 28,000 வீடுகளுக்கு எரிவாயு விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில், இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் திட்டத்தில், காஸ் வினியோக நிறுவனங்களிடம், இதுவரை, 1 லட்சம் வீடுகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், 28,000...

சென்னையில் இன்றைய தங்க விலை நிலவரம்

சென்னையில் இன்று (செப் 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.81,760க்கு விற்பனை ஆகிறது. உலகின் பல நாடுகள்,...

எங்களை விமர்சனம் செய்ய வேண்டிய தேவை அவருக்கு இல்லை – தமிழக பாஜ தலைவர்

தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர் கூட ஆகவில்லை. எங்களை விமர்சனம் செய்ய வேண்டிய தேவை அவருக்கு (விஜய்) இல்லை என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்....

செப்டம்பர் 16ம் தேதி 6 மாவட்டங்களிலும், 17ம் தேதி 8 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: இன்று (செப்., 13) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: திருவள்ளூர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் செப்டம்பர் 16ம் தேதி...

தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை ரூ. 82,000’ஐ நெருங்குகிறது.!

ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.720 அதிகரித்துள்ளது. அண்மைக் காலங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தை நோக்கி சென்று வருகிறது. தொடர்ந்து...

“துாய்மை பணியாளர் போராட்டத்தில், சட்ட விரோத கும்பல்.” – தமிழக அரசு

துாய்மை பணியாளர் போராட்டத்தில், சட்ட விரோத கும்பல் நுழைந்து, அவர்களை தவறாக வழிநடத்தியதாக என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. துாய்மை பணிகளை தனியாருக்கு...

சென்னை – ஜோலார்பேட்டை தடத்தில், மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான பணிகள்

சென்னை - ஜோலார்பேட்டை தடத்தில், மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான பணிகள், 50 சதவீதம் முடிந்துள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுதும் விரைவு...

 ”மக்களுக்கு துரோகம் செய்யும் திமுக ஆட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்,” – அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டு அவர் மேலும் பேசியதாவது: 'இண்டி' கூட்டணி நாட்டுக்கு நல்லது செய்யும் என கூறும் ஸ்டாலின், கேரளாவிலுள்ள கம்யூ., அரசுடன்...

இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடக்கும் நகரங்களின் பட்டியலில் “சென்னை” இரண்டாவது இடத்தில் உள்ளது!

முதலிடத்தில் டில்லி, அடுத்த இடத்தில் சென்னை, பெங்களூரு மூன்றாவது இடத்திலும் உள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரில் இளம் வயதினர் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்கின்றனர். இதைத்...