சென்னையில் இன்று (செப் 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.81,760க்கு விற்பனை ஆகிறது.

உலகின் பல நாடுகள், தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (செப் 11), 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 10,150 ரூபாய்க்கும், சவரன், 81,200 ரூபாய்க்கும் விற்பனையானது.
நேற்று (செப் 12) தங்கம் விலை கிராமுக்கு, 90 ரூபாய் உயர்ந்து, 10,240 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 720 ரூபாய் அதிகரித்து, 81,920 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது.
இந்நிலையில் இன்று (செப் 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.81,760க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.10,220க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தொல்காப்பியம் பூங்காவை ஆய்வு செய்தார்.
- முருகனை பாடுமாறு பணித்ததே தேசியத் தலைவர் தான் – கோவை கமலா
- 2026-ஐ நோக்கி தமிழக அரசியல் சூழல் தீவிரம்: கூட்டணிகள், அறிக்கைகள், போராட்டங்கள் வேகமெடுக்கும்!
- “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் ரூ. 2000-க்கு போலி மருத்துவச் சான்றிதழ்!
- தமிழகத்தில் 8.27 லட்சம் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் 26 ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
- தஞ்சையில் வெளுத்த விஜயின் சாயம்! விஜயை புறக்கணித்த டெல்டா மக்கள்!
கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்து நகைப்பிரியர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.