அமெரிக்காவின் டல்லாசில் இரண்டு விமான நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு விமான நிலையங்களிலும் எப்போதும் ஏராளமான பயணிகள் விமானங்களில் பறப்பதைக் காணலாம்.

இந் நிலையில் அங்கு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கிட்டத்தட்ட 1800க்கும் அதிகமான விமானங்களின் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலகத்தில் தொலைதொடர்பு சாதனங்கள் செயலிழந்ததே இதற்கு காரணம்.
விமான நிலைய கண்காணிப்பு கோபுரங்களில் ராடார் மற்றும் செல்போன் சிக்னல்கள் சரியாக செயல்படாததால் விமான கட்டுப்பாட்டு அறைகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 2 விமான நிலையங்களில் பல்வேறு விமான நிலையங்களின் 1800க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டது.
- சோமாலியா மற்றும் இல்ஹான் ஓமரை குறிவைத்து டிரம்ப் கடுமையான விமர்சனம்
- அமெரிக்க கடற்படை கைப்பற்றிய ஏழாவது வெனிசுலா‑தொடர்புடைய எண்ணெய் கப்பல்
- அமெரிக்கா–இரான் பதற்றம் உச்சத்தை எட்டும் நிலையில் இராணுவ நடவடிக்கை பரிசீலனை
- இரான் உத்தரவு காலக்கெடு நெருங்கும் நிலையில் “கடுமையான விளைவுகள்” ஏற்படும் என டிரம்ப் எச்சரிக்கை
- கத்தார் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கும் – அமெரிக்க அதிபர்.
- U.S. Floats Military Option in Renewed Push to Acquire Greenland
அமெரிக்க விமான நிறுவனங்களின் 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 500க்கும் அதிகமான விமானங்கள் தாமதமாகின. விமான நிலையத்துக்கு வரும் மற்றும் செல்லும் 700 விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.