33


















லெப்.கேணல் திலீபன் அவர்களின் 38’ம் ஆண்டு நினைவாக அடையாள உண்ணாவிரத போராட்டம் இலக்கம் 10 டவுனிங் ஷ்ரீட் முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினரால் முன்னேடுக்கப்பட்டது.

தாயக உணர்வாளர் திரு தோமஷ் அவர்கள் ஈகை சுடரினை ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள்.
தமிழீழ தேசிய கொடியினை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு துணைப் பொறுப்பாளர் செல்வி கலையரசி அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
தொடர்ந்து பிரித்தானிய கொடியினை தாயக உணர்வாளர் கார்த்திகா ரமேஷ் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
You Might Be Interested In
- Big Pharma, RFK Jr., Tylenol, Vaccines, and Autism — A Deep Medical Review
- அணு நெருப்பின் நிழல் : ரஷ்யாவின் மாபெரும் அணு ஆயுதத் தயார்நிலைப் பயிற்சிகளும் உலக அதிகார சமநிலையின் ஆபத்தான மறுசீரமைப்பும்
- ஐரோப்பாவில் “கிக்‑எகானமி சபோட்டாஜ்” வலையமைப்புகள்: ரஷ்யாவின் புதிய மறைமுக அச்சுறுத்தல்
- மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
- ”தம்பியை இயக்கத்தில் சேரவைத்த சம்பவம்” மறக்கவேமாட்டன் அண்ணா கூறிய உண்மை
- பிரான்ஸ் நாட்டில் பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு தலைமையிலான அமைச்சரவை கவிழ்ந்தது.
தொடர்ந்து அகவணக்கத்துடன் உணர்வு தவிர்ப்பு போராட்டமானது காலை 11 முதல் மாலை 5 மணி வரை உணவு தவிர்ப்பு போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா

















You Might Be Interested In