34


















லெப்.கேணல் திலீபன் அவர்களின் 38’ம் ஆண்டு நினைவாக அடையாள உண்ணாவிரத போராட்டம் இலக்கம் 10 டவுனிங் ஷ்ரீட் முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினரால் முன்னேடுக்கப்பட்டது.

தாயக உணர்வாளர் திரு தோமஷ் அவர்கள் ஈகை சுடரினை ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள்.
தமிழீழ தேசிய கொடியினை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு துணைப் பொறுப்பாளர் செல்வி கலையரசி அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
தொடர்ந்து பிரித்தானிய கொடியினை தாயக உணர்வாளர் கார்த்திகா ரமேஷ் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
You Might Be Interested In
- ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி: ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பா மற்றும் புதிய உலகப்போரின் நிழல்
- தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- அமெரிக்கா-ஈரான் பதட்டங்கள் அதிகரித்து வருவதால், மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமானங்களையும் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ரத்து செய்துள்ளன.
- 🌪️ இலங்கை மீது தாக்கிய தித்வா புயல் – இதுவரை தெரிந்தவை
- இலங்கையில் சில பகுதிகளுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- இலங்கை அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்!
தொடர்ந்து அகவணக்கத்துடன் உணர்வு தவிர்ப்பு போராட்டமானது காலை 11 முதல் மாலை 5 மணி வரை உணவு தவிர்ப்பு போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா

















You Might Be Interested In