15


















லெப்.கேணல் திலீபன் அவர்களின் 38’ம் ஆண்டு நினைவாக அடையாள உண்ணாவிரத போராட்டம் இலக்கம் 10 டவுனிங் ஷ்ரீட் முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினரால் முன்னேடுக்கப்பட்டது.

தாயக உணர்வாளர் திரு தோமஷ் அவர்கள் ஈகை சுடரினை ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள்.
தமிழீழ தேசிய கொடியினை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு துணைப் பொறுப்பாளர் செல்வி கலையரசி அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
தொடர்ந்து பிரித்தானிய கொடியினை தாயக உணர்வாளர் கார்த்திகா ரமேஷ் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
You Might Be Interested In
- செம்மணி மனிதப் புதைகுழிகளும் – சிங்கள அரசின் தொடரும் தமிழினப் படுகொலையின் ஆதாரங்களும்
- ஆசியாவில் பேரழிவு: இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கையில் வெள்ளம் – உயிரிழப்பு 900 கடந்தது
- பச்சைக் குத்தும் கலைக்கு புதிய கேள்விகள்: நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆபத்து?
- பார்சிலோனாவில் நடைபெறும் ஒரு சக்திவாய்ந்த தொண்டு கால்பந்து போட்டியில் கலந்து கொள்ளுமாறு பெப் கார்டியோலா ரசிகர்களை வலியுறுத்துகிறார்.
- சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட ஏர் ஏசியா விமானத்தின் மீது பறவை மோதியதில் இன்ஜின் பகுதி சேதம் அடைந்தது.
- 22 காரட் தங்க நகைகளின் விலை, சவரன் ரூபாய் 1 லட்சத்தை தாண்டி, தமிழ்நாட்டில் புதிய வரலாற்றைப் படைத்துள்ளது.
தொடர்ந்து அகவணக்கத்துடன் உணர்வு தவிர்ப்பு போராட்டமானது காலை 11 முதல் மாலை 5 மணி வரை உணவு தவிர்ப்பு போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா

















You Might Be Interested In