41

அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் உடல், பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் மடப்பகுதிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மரணத்திற்கான சரியான காரணம், பிரேத பரிசோதனைக்கு பிந்தைய விசாரணையில் வெளிப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பூவரசன்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன.
You Might Be Interested In
- நினைவு வணக்கம் | டிசம்பர் 17
- அகவை வாழ்த்து – டிசம்பர் 03
- திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- வன்னி அரசர் “மாவீரன் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்” நினைவு நாள் 31 அக்டோபர் 1803
- அகவை வாழ்த்து – டிசம்பர் 29
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் “மூன்றாம் நாள் 17.09.1987” தியாக வேள்வி.!
You Might Be Interested In