28

அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் உடல், பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் மடப்பகுதிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மரணத்திற்கான சரியான காரணம், பிரேத பரிசோதனைக்கு பிந்தைய விசாரணையில் வெளிப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பூவரசன்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன.
You Might Be Interested In
- மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக தீப்பந்தப் போராட்டம்!
- நினைவு வணக்கம் | 15 பிப்ரவரி
- திருகோணமலை – முத்து நகர் விவசாயிகள் 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வாராய்ச்சிக்கு 2.8 மில்லியன் மதிப்பீடு!
- மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் | 07.02.2005
- கோப்பாய் காவல் நிலையத்தில் தீ விபத்து
You Might Be Interested In