அமெரிக்காவில்: நிதி மசோதா முட்டுக்கட்டை காரணமாக அமெரிக்காவில் அத்தியாவசிய அரசு துறைகளின் செயல்பாடுகள் ஸ்தம்பித்து உள்ளன. இதற்கு விமான சேவைகள் பிரிவும் விதிவிலக்கல்ல.

அத்தியாவசிய பணியாளர்களாக கருதப்படும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு காவலர்கள் உட்பட 13,000 பேர், கடந்த அக்., 1ம் தேதி முதல், ஊதியமின்றி பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ஊதியம் இல்லாததாலும், அதிக பணிச்சுமையாலும் விமான போக்குவரத்து ஊழியர்கள் வேலைக்கு வராமல் விடுப்பு எடுப்பது அதிகரித்துள்ளது. சிலர் தங்கள் பணியை ராஜினாமாவும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பணியாளர் பற்றாக்குறையால், நேற்று முன்தினம் 3,300க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 10,000 விமானங்களின் சேவைகள் தாமதமாயின. இதற்கு முந்தைய இரு நாட்களும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- Russia–Ukraine War: Current Field Reality and Political–Military Intelligence Assessment (December 2025)
- Former Bangladesh Prime Minister Sheikh Hasina Sentenced to Death for Crimes Against Humanity
- வெளிநாட்டில் TOEFL தேர்வை எழுத நபரை வாடகைக்கு எடுத்த மாணவிக்கு ஹாங்காங் நீதிமன்றம் சிறைத் தண்டனை
- தென் அமெரிக்கா அருகே அமெரிக்க கடற்படை கப்பல்கள் இரண்டு மோதிய சம்பவம்
- கல்ஃப் நாடுகளுக்கு ஏவுகணை தாக்குதல்: ஈரான் அதிபர் பெசஷ்கியன் மன்னிப்பு — “இது மீண்டும் நடக்காது”
- தென் ஆப்பிரிக்க மதுக்கூட தாக்குதலில் ஒன்பது பேர் பலி — குற்றவாளிகள் இன்னும் பிடியிலில்லை