அமெரிக்காவில்: நிதி மசோதா முட்டுக்கட்டை காரணமாக அமெரிக்காவில் அத்தியாவசிய அரசு துறைகளின் செயல்பாடுகள் ஸ்தம்பித்து உள்ளன. இதற்கு விமான சேவைகள் பிரிவும் விதிவிலக்கல்ல.

அத்தியாவசிய பணியாளர்களாக கருதப்படும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு காவலர்கள் உட்பட 13,000 பேர், கடந்த அக்., 1ம் தேதி முதல், ஊதியமின்றி பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ஊதியம் இல்லாததாலும், அதிக பணிச்சுமையாலும் விமான போக்குவரத்து ஊழியர்கள் வேலைக்கு வராமல் விடுப்பு எடுப்பது அதிகரித்துள்ளது. சிலர் தங்கள் பணியை ராஜினாமாவும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பணியாளர் பற்றாக்குறையால், நேற்று முன்தினம் 3,300க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 10,000 விமானங்களின் சேவைகள் தாமதமாயின. இதற்கு முந்தைய இரு நாட்களும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- Shock at Bondi: Gunmen Attack Hanukkah Celebration, Australia Confronts Security and Gun Law Debate
- பலோசிஸ்தானில் ஒரே நாளில் பல்வேறு துப்பாக்கி–குண்டு தாக்குதல்கள்: பாகிஸ்தான் அதிர்ச்சி நிலையில்
- எஸ்டோனிய மின் நிலைய புகைநெளி மீது ரஷ்ய ட்ரோன் தாக்கியது: அதிகாரிகள் தகவல்
- 2’ம் லெப் மாலதி 38’ம் ஆண்டு நினைவு நாளும்! தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்! – பிரித்தானியா
- ஈரான் ஏவுகணை அச்சுறுத்தல் காரணமாக UAE தற்காலிகமாக வான்வழியை மூடுகிறது
- இந்தியா உடனான உறவு சுதந்திரமானது. – ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர்