39

தமிழ் இளையோர் அமைப்பின் உறுப்பினராகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செயற்பட்டுவந்த கீர்த்திகன் மோகன் அவர்கள், டென்மார்க் தலைநகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களில் மாவீரர் நினைவேந்தல் வணக்க நிகழ்வுகளை ஒருங்கிணைத்து உணர்வெழுச்சியோடு செயற்படுத்தி வந்தவராவார்.
இவர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாகச் சாவடைந்துள்ளார்.
இவரிற்கு எமது இறுதிவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழ் இளையோர் அமைப்பு – சர்வதேசம்
You Might Be Interested In
- மண்டியிட மறுத்த வேங்கை கூட்டம்
- தமிழகத்தில் நகர பகுதிகளில் ‘ஸ்கிரப் டைபஸ்’ என்ற உண்ணி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
- இலங்கையில் செவ்வாய்க்கிழமை போதைப்பொருள் சோதனைகளின் போது 809 பேர் கைது!
- கரூர் சம்பவம் – சிபிஐ சம்மன்
- HMRC – 2026: அவர்கள் உங்களை தொடர்பு கொள்வதற்கு முன் நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை
- கொழும்பு, கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியர் ஆலயத் திருவிழா, நேற்று கொடியேற்றும் விழாவுடன் தொடங்கியது!
You Might Be Interested In