தமிழீழத்தின் தேசியக்குரலான புலிகளின் குரல் வானொலியின் ஒழுங்கமைப்பில் வெளிவருகின்றது
“அறம் கண்ட மாவீரம்”

மண்ணின் மணமும், மாவீரரின் நினைவும், தேசத்தலைவனின் புகழுமாக எழுந்த
“அறம் கண்ட மாவீரம்” இசைப்பேழை வருகின்ற 23.11.2025 (ஞாயிற்றுக் கிழமை) வெளியிடப்பட இருக்கிறது. இதன் தொடக்க நிகழ்வுகள் பிற்பகல் 15:00 மணிக்கு ஆரம்பமாகும்.
இது வெறும் இசை வெளியீடு அல்ல…
நம் இனத்தின் உணர்வுகள், தியாகங்களை இசையாகச் சொல்லும் உன்னத நிகழ்வு.
- இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தொழில்நுட்பக் கல்லூரிகளை நவீனமயமாக்க நடவடிக்கை!
- KKR ஆசிய தனியார் கடன் சந்தையில் புதிய அலை—$2.5 பில்லியன் நிதி முடிவு
- “தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி” சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமானது.
- ஓர் ஆயுத இயக்கத்தின் எழுச்சியும் அதன் நீண்டநாள் சுவடுகளும்
- டி20 உலகக் கோப்பை: பங்களாதேஷ் போட்டியிலிருந்து வெளியே — அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- வீரவணக்க நிகழ்வு – தமிழீழ அரசியல்துறை ஐக்கிய இராச்சியம்
இசைக்கலைஞர்களின் பாடல் நிகழ்வும், கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.
இந் நிகழ்வில் உங்கள் வருகை எமக்குப் பெருமைதரும். இந் நிகழ்வில் கலந்துகொண்டு வெளியிடப்படவுள்ள இறுவெட்டின் சிறப்பு பிரதியினை பெற்றுக் கொள்ளுமாறு உரிமையுடன் தங்களை வேண்டி நிற்கின்றோம்.
அன்பும், மரியாதையும் கலந்த தனிப்பட்ட அழைப்பாக இதனை ஏற்றுக்கொண்டு, இவ் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
இடம்:
Salle Angela Davis
8 rue de la philosophie
93140 Bondy
காலம் : 23.11.2025
நேரம் : 15:00 – 18:00
நன்றி🙏
புலிகளின் குரல் நிறுவனம்
அனைத்து தேசிய கட்டமைப்புகளும்,
அறம் கண்ட மாவீரம் படைப்புக் கலைஞர்கள்.