தமிழீழத்தின் தேசியக்குரலான புலிகளின் குரல் வானொலியின் ஒழுங்கமைப்பில் வெளிவருகின்றது
“அறம் கண்ட மாவீரம்”

மண்ணின் மணமும், மாவீரரின் நினைவும், தேசத்தலைவனின் புகழுமாக எழுந்த
“அறம் கண்ட மாவீரம்” இசைப்பேழை வருகின்ற 23.11.2025 (ஞாயிற்றுக் கிழமை) வெளியிடப்பட இருக்கிறது. இதன் தொடக்க நிகழ்வுகள் பிற்பகல் 15:00 மணிக்கு ஆரம்பமாகும்.
இது வெறும் இசை வெளியீடு அல்ல…
நம் இனத்தின் உணர்வுகள், தியாகங்களை இசையாகச் சொல்லும் உன்னத நிகழ்வு.
- பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றம்!
- யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
- கேணல் கிட்டு உள்ளிட்ட 10 வீரவேங்கைகளின் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டி – நெதர்லாந்து
- போதைப்பொருள் வைத்திருந்த 22 தேரர்கள் கைது; விரிவான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன என இலங்கை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
- சோமாலியா மற்றும் இல்ஹான் ஓமரை குறிவைத்து டிரம்ப் கடுமையான விமர்சனம்
- அமெரிக்கா மேலும் பல ஐசிசி நீதிபதிகளுக்கு தடைகள்: இஸ்ரேல் போர்க்குற்ற விசாரணையைச் சுற்றிய பதற்றம் தீவிரம்
இசைக்கலைஞர்களின் பாடல் நிகழ்வும், கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.
இந் நிகழ்வில் உங்கள் வருகை எமக்குப் பெருமைதரும். இந் நிகழ்வில் கலந்துகொண்டு வெளியிடப்படவுள்ள இறுவெட்டின் சிறப்பு பிரதியினை பெற்றுக் கொள்ளுமாறு உரிமையுடன் தங்களை வேண்டி நிற்கின்றோம்.
அன்பும், மரியாதையும் கலந்த தனிப்பட்ட அழைப்பாக இதனை ஏற்றுக்கொண்டு, இவ் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
இடம்:
Salle Angela Davis
8 rue de la philosophie
93140 Bondy
காலம் : 23.11.2025
நேரம் : 15:00 – 18:00
நன்றி🙏
புலிகளின் குரல் நிறுவனம்
அனைத்து தேசிய கட்டமைப்புகளும்,
அறம் கண்ட மாவீரம் படைப்புக் கலைஞர்கள்.