26
































தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025நிகழ்வுகளின் தொகுப்பு
பிரித்தானிய தமிழீழ மாவீரர் நாள் 2025ம் ஆண்டின் நிகழ்வுகள் Excel மண்டபத்தில் ஆரம்பமாகியது.
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை..
அவர்கள் காலத்தை உருவாக்கியவர்கள்…
ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதரண மரணம் அல்ல அந்த சாவு ஒரு சரித்திர நிகழ்வு…
ஒரு உன்னத இலட்ச்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு..
உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை…
அவன் உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை..
இந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்று சக்தியாக மற்றவர்களை பற்றிகொள்கிறது..
பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வணக்கம் செலுத்த ஒன்று கூடியிருக்கிறார்கள்.
You Might Be Interested In
- மந்திரிமனையை பாதுகாக்க 14 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம் – தொல்லியல் துறை அறிக்கை
- திருச்சிராப்பள்ளி விவசாயிகள் அதிரடி போராட்டம்: நிறைவேறாத வாக்குறுதிகள், அரசு புறக்கணிப்பு குற்றச்சாட்டுகள் தீவிரம்
- கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்ட முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதிக்கு அனுப்பிய 4 கடிதங்களுக்கும் பதில் இல்லை
- இலங்கையின் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 99,000ஐத் தாண்டியுள்ளது.
- எனக்கே இதுவரை காரணம் சொல்லவில்லை !
- ரில்வினுக்கு எதிரான லண்டன் மக்களின் போராட்டத்தை ‘ஈபிடிபி’ கண்டிக்கிறது!
































You Might Be Interested In