40
































தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025நிகழ்வுகளின் தொகுப்பு
பிரித்தானிய தமிழீழ மாவீரர் நாள் 2025ம் ஆண்டின் நிகழ்வுகள் Excel மண்டபத்தில் ஆரம்பமாகியது.
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை..
அவர்கள் காலத்தை உருவாக்கியவர்கள்…
ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதரண மரணம் அல்ல அந்த சாவு ஒரு சரித்திர நிகழ்வு…
ஒரு உன்னத இலட்ச்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு..
உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை…
அவன் உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை..
இந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்று சக்தியாக மற்றவர்களை பற்றிகொள்கிறது..
பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வணக்கம் செலுத்த ஒன்று கூடியிருக்கிறார்கள்.
You Might Be Interested In
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது, இதனால் இந்தியா தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
- பிரிகேடியர் பால்ராஜ் | 20.05.2008
- இலங்கையில் போதைப்பொருள் பயன்படுத்தி பயணிகள் பஸ்களைச் செலுத்தும் சாரதிகள்.
- பங்களாதேஷ் தேர்தல்: ஆரம்ப எண்ணிக்கையில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி. வலுவான முன்னிலை
- தங்கள் நிலங்களை விடுவிக்கக் கோரி வலிகாமம் வடக்கில் நில உரிமையாளர்கள் போராட்டம்
- திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகமெங்கும் டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடல்
































You Might Be Interested In