41
































தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025நிகழ்வுகளின் தொகுப்பு
பிரித்தானிய தமிழீழ மாவீரர் நாள் 2025ம் ஆண்டின் நிகழ்வுகள் Excel மண்டபத்தில் ஆரம்பமாகியது.
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை..
அவர்கள் காலத்தை உருவாக்கியவர்கள்…
ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதரண மரணம் அல்ல அந்த சாவு ஒரு சரித்திர நிகழ்வு…
ஒரு உன்னத இலட்ச்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு..
உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை…
அவன் உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை..
இந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்று சக்தியாக மற்றவர்களை பற்றிகொள்கிறது..
பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வணக்கம் செலுத்த ஒன்று கூடியிருக்கிறார்கள்.
You Might Be Interested In
- 2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டுதல்கள்; தமிழக அரசு வெளியீடு
- தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை, 2004ம் ஆண்டுக்கு பின், இந்திய தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது.
- மூலிகை வேளாண்மை மாநாட்டை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி: இயற்கை விவசாய வளர்ச்சிக்கு புதிய உந்துதல்
- மறைக்கப்படும் மருது பாண்டியர் வரலாறு..!
- இஸ்ரேல் மீது ஐசிஜே வழக்கில் சேராது என ஸ்லோவேனியா முடிவு — உள்நாட்டு அரசியல் சர்ச்சைகள் தீவிரம்
- சென்னையில் தங்க நகைகளின் விலை ரூ.720 குறைந்துள்ளது.
































You Might Be Interested In