28

அப்பா படைப்பகத்தின் முதலாவது நூல் வெளியீடாக ஈழப்பிரியனின் எண்ணத்தில் கருவான “நாவுக்கரசன்“ உருவாகிப் பிறப்பெடுக்கிறான்.

வருகிற சனிக்கிழமை. தமிழர் களறி அரங்கில் உங்களின் பேராதரவோடு.
அனைவரையும் பேரன்போடு வரவேற்கிறோம்.
நாள்
24.01.2026 சனிக்கிழமை
காலம்
மாலை 3மணி
இடம்
தமிழர் களரி மண்டபம்.
Europaplatz 1B ,3008 Bern
You Might Be Interested In
- இலங்கை முழுவதும் பொலிசார் சோதனைகள்: ஒரே நாளில் 771 சந்தேக நபர்கள் கைது!
- இலங்கை 2026 பட்ஜெட்: மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 21.64 பில்லியன் ஒதுக்கீடு
- இந்திய தபால் துறை இன்று முதல் “வெளிநாடுகளுக்கு சிறிய பார்சல்களை அனுப்புவது” உள்ளிட்ட சில சேவைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
- பலகட்ட சோதனைகளுக்கு பின், ‘புஜியன்’ என்ற நவீன விமானம் தாங்கி போர்க்கப்பலை, சீனா தன் கடற்படையில் முறைப்படி நேற்று இணைத்தது.
- உத்தரகண்டின் இரு ரயில்கள் மோதிய விபத்தில், 88 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.
- கடுமையான குளிர்கால புயல்கள் கலிஃபோர்னியாவை தாக்கி வெள்ளப்பெருக்கு, மின்தடை, பயண குழப்பம்
You Might Be Interested In