114
ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்.
மீன்பிடிக்கச் சென்ற இரண்டு இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்கள் 18 வயதுடைய இரு இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக திஸ்ஸமஹாராம கடற்படைப் பிரிவு மற்றும் டைவிங் பிரிவு இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
You Might Be Interested In
- கொழும்பு புறக்கோட்டை, செட்டியார் தெருவில் உள்ள தங்க நகைக் கடை ஒன்றிலிருந்து 60 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிச் சென்ற சந்தேகநபர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
- பதுளையில் 22,793 நுகர்வோர் குடிநீரைப் பெற முடியவில்லை; 51,916 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை; 76 பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன – அமைச்சர் சமந்த வித்யாரத்ன
- இலங்கை அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட 221 நபர்களின் முழு விவரங்கள் இங்கே
- கொழும்பு தங்கச் சந்தை வேகமாக உயர்வு — உலக சந்தை அதிர்வால் விலை புதிய உச்சத்தை எட்டியது
- இந்த அரசு கடந்த ஆட்சியின் மதவாதப் போக்கைப் பின்பற்றக் கூடாது – சிவஞானம் சிறீதரன் எம்.பி.
- “கொலைகளை ஈபிடிபி’தான் செய்ததாக சதா வெளிப்படையாகக் கூறுகிறார்,” – இது குறித்து விசாரணை நடத்தப்படுமா? – இலங்கை நாடாளுமன்றத்தில் சிவஞானம் சிறீதரன் எம்.பி கேள்வி!
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகம்வெஹெர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
You Might Be Interested In