109
ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்.
மீன்பிடிக்கச் சென்ற இரண்டு இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்கள் 18 வயதுடைய இரு இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக திஸ்ஸமஹாராம கடற்படைப் பிரிவு மற்றும் டைவிங் பிரிவு இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
You Might Be Interested In
- தித்வா புயல்: இலங்கையில் அவசரநிலை பிரகடனம்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்வு
- கலட்டி பகுதியில் 50 போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது
- இலங்கை வானிலை அறிக்கை
- இலங்கை வானிலை அறிக்கை
- கடந்த வருடம் மட்டும் இலங்கையின் அனுராதபுரத்தில் எலிக் காய்ச்சலால் 16 பேர் இறந்துள்ளனர்!
- லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகம்வெஹெர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
You Might Be Interested In