128
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று காலை 8:00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியில், 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தற்போது, குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலும், லட்சத்தீவு பகுதியிலும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, வரும், 6ம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வரும், 4ம் தேதி, தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும், 7ம் தேதி, தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். – இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
You Might Be Interested In
- “ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்,” – பழனிசாமி
- தமிழ்நாடு எச்சரிக்கை: அமெரிக்க சுங்க உயர்வால் 30 லட்சம் வேலைகள் ஆபத்தில்
- அன்ரன் பாலசிங்கம் – சு. ப. தமிழ்செல்வன் – வணக்க நிகழ்வு 2025 – சுவிஸ்
- பாலஸ்தீனம் என்ற தனி நாடு உருவாவதை இந்தியா ஆதரிக்கிறது; இந்தியப் பிரதமர் இதை உறுதிப்படுத்தினார்.
- மத்திய கிழக்கு போர்நிறுத்தத்தின் தாக்கம்: கொழும்பு பங்குச் சந்தையில் வலுவான ஏற்றம்.
- ஹார்முஸ் நீரிணை நெருக்கடி
You Might Be Interested In