103
நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15-03-2026) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 570 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், 26,905 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 12 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 280 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 138 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 273 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 69 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
You Might Be Interested In
- அமெரிக்காவின் மிருகத்தனமான அதிகாரப் போட்டிக்கு எதிராகப் பேசுவதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு முதுகெலும்பு இல்லை.
- “டிரம்ப் புதிய சுங்க அதிர்ச்சி: உலக சந்தைகள் அதிர்வில்”
- மலையகத் தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு பிரிட்டன் தார்மீக மற்றும் சட்டப்பூர்வ கடமையைக் கொண்டுள்ளது என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
- ஈத் அல்-பித்ரை முன்னிட்டு பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லையில் தற்காலிக அமைதி ஒப்பந்தம்
- மட்டக்களப்பு மாவட்ட “முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை” அவர்கள் தனது 86 வது வயதில் காலமானார்.
- “ஒரு தலைமுறையின் மிகப்பெரிய இராணுவ அச்சுறுத்தல்” – பிரிட்டனை நோக்கி WW3 சூழ்நிலைகளை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,530 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You Might Be Interested In