176
இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகள் இருக்கைப் பட்டை அணிய வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது!
அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்வோர் ஆசனப்பட்டி அணிவது தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் நேற்று (20-03-2026) முதல் அமுல்படுத்தப்படவிருந்தது. எனினும், இது தொடர்பான புதிய விசேட வர்த்தமானி அறிவித்தலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இந்த சட்டம் அமுல்படுத்தப்படுவது தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
You Might Be Interested In
- மெக்சிகோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 41 பேர் உயிரிழந்து உள்ளனர்.
- இந்த அரசாங்கம் இன்னும் கொஞ்ச காலத்திற்கே இருக்கும். – இராமநாதன் அர்ச்சுனா
- 2029 நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி; தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு – அர்ச்சுனா ராமநாதன் எம்.பி.
- தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, சுமார் 15 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
- “மன்னார் மக்களின் போராட்டத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்” – அருட்தந்தை அமில ஜீவந்த பீரிஸ் எச்சரிக்கை
- UTHR மற்றும் Jaffna Monitor: இனவழிப்பு வரலாற்றை திரித்து எழுதும் போலியான மனித உரிமைச் சாயல்கள்
You Might Be Interested In