97
நினைவு வணக்கம் | ஏப்ரல் 15– தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| மாவீரர் வல்லபன் | யோகேஸ்வரன் கேதீஸ்வரன் | – | வவுனியா | 15.04.2009 |
| கப்டன் அருள்வேந்தன் | யேசுதாசன் பெனடிற் ஜெபதாசன் | – | மன்னார் | 15.04.2007 |
| வீரவேங்கை இசையமுதன் | வெள்ளைக்குட்டி இசையமுதன் | – | மட்டக்களப்பு | 15.04.2006 |
| வீரவேங்கை கலைக்குன்றன் | முத்துலிங்கம் சுந்தரலிங்கம் | – | மட்டக்களப்பு | 15.04.2006 |
| வீரவேங்கை புலியரசி | தர்மகுலசிங்கம் ஊர்வசி | – | யாழ்ப்பாணம் | 15.04.2006 |
| மாவீரர் இசைவாணன் | – | – | – | 15.04.2006 |
| லெப்டினன்ட் எழில்மதி | தங்கமணி சகாயராணி | மயிலிட்டி, காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 15.04.2000 |
| வீரவேங்கை ரோஜன் | தங்கையா பஞ்சாட்சரம் | நாவற்காடு | மட்டக்களப்பு | 15.04.1999 |
| வீரவேங்கை நீர்மேகன் | நாகராசா குமாரசாமி | வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 15.04.1998 |
| கப்டன் அன்புக்குமரன் (கார்முகிலன்) | கனகரட்ணம் திலகேஸ்வரன் | மூதூர் | திருகோணமலை | 15.04.1998 |
| வீரவேங்கை ஸ்ரிபன் | தம்பையா உமாசிவம் | நெற்புலவு, பூநகரி | கிளிநொச்சி | 15.04.1991 |
| வீரவேங்கை குரு (சயனம்) | தர்மரட்ணம் தவேந்திரன் | தம்பிலுவில் | அம்பாறை | 15.04.1989 |
| வீரவேங்கை எல்.பி | கந்தக்குட்டி சுந்தரராஜன் | விநாயகபுரம், திருக்கோவில் | அம்பாறை | 15.04.1989 |
| வீரவேங்கை வரதன் | இராஜவேல் சிவானந்தமூர்த்தி | தம்பிலுவில் | அம்பாறை | 15.04.1989 |
| 2ம் லெப்டினன்ட் குணம் | கணேசலிங்கம் ஜெயநாதன் | கிண்ணியா | திருகோணமலை | 15.04.1989 |
| 2ம் லெப்டினன்ட் கரன் | வேலாயுதம் சசிகரன் | சாம்பல்தீவு | திருகோணமலை | 15.04.1989 |
| ஜீவா | தம்பிராசா கிருபாகரன் | நாவலடி, அரியாலை | யாழ்ப்பாணம் | 15.04.1989 |
| வீரவேங்கை றெஜி | பா. கரன் அசோக்குமார் | 10ம் படிவம், தருமபுரம் | கிளிநொச்சி | 15.04.1988 |
| 2ம் லெப்டினன்ட் சங்கர் | செல்லையா தயாபரன் | சாமிப்புலம், நல்லூர், பூநகரி | கிளிநொச்சி | 15.04.1988 |
| கப்டன் நிக்சன் | யோவான் பத்திநாதன் | நறுவிலிக்குளம், வங்காலை | மன்னார் | 15.04.1988 |
| யோகா | கேசப்போடி யோகராசா | கோணாவில், அக்கரைப்பற்று | அம்பாறை | 15.04.1985 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
