67
வவுனியா செட்டிகுளம், வீரபுரம் மற்றும் முகத்தான்குளம் 2ம் பன்னை ஆகிய கிராமங்களிற்குள் ஞாயிற்றுக்கிழமை (03) இரவு உட்புகுந்த காட்டு யானைகள் காய்க்கும் நிலையில் இருந்த பெரும்பாலான தென்னை பயிர்களை சேதமாக்கிச்சென்றுள்ளது.
நேற்று இரவும் குறித்த கிராமத்தினுள் உட்புகுந்த யானைகள் காய்க்கும் நிலையில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட தென்னைபயிர்களையும் பயன்தரும் மரங்களையும் நாசமாக்கிச்சென்றுள்ளது.
குறித்த கிராமத்தில் யானைகளின் தொல்லைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையிலே கிராம மக்கள் பெரும் அச்சத்தின் மத்தியில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமது கிராமத்தினை சூழ யானை வேலியை அமைத்து தருமாறு கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You Might Be Interested In
- தமிழக மாவட்டங்களில் விவசாயம், ரயில் பராமரிப்பு, சாதி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் குடிமை சவால்கள் தொடர்ச்சி
- சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி “லெப்.கேணல் ராகவன்” 02.11.1999
- சென்னையில் தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சம்
- அகவை வாழ்த்து – ஜனவரி 11
- உலகளாவிய பதற்றம்: ஈரான்–இஸ்ரேல்–அமெரிக்க மோதல் ஒரு அபாயகரமான புதிய கட்டத்தில்
- தமிழ்நாட்டில் ஒரே நாளில் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.3,680 குறைந்துள்ளது.
You Might Be Interested In