164
எரிபொருள் விலை உயர்வு காரணமாக 6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என யார் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால், விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் ஏ.டி.எப்., எரிபொருள் விலை, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன் எதிரொலியாக, 6 சர்வதேச விமான சேவைகள் ஏர் இந்தியா விமான நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. அதன் பட்டியல் பின்வருமாறு:
- 1.சென்னை – சிங்கப்பூர்,
- 2. மும்பை – நியூயார்க்,
- 3. மும்பை – டாக்கா,
- 4. டில்லி – சிகாகோ,
- 5. டில்லி – ஷாங்காய்,
- 6. டில்லி – மாலே
வரும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 6ம் தேதி வரை சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டாலும் 1200 சர்வதேச விமான சேவைகள் தொடரும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
You Might Be Interested In
- உலக சந்தை சிக்னல்களுக்கு நடுவே இந்திய தங்க விலை நிலைத்த நிலை
- வாக்காளர் பட்டியல் திருத்தங்கள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தும் நிலையில், வாக்காளர் சேவைகளை விரிவுபடுத்தும் தேர்தல் ஆணையம்
- இந்தியாவில் ஐரோப்பியர்களுக்கு நிப்பா வைரஸ் அபாயம் மிகக் குறைவு: சுகாதார நிறுவனம் மதிப்பீடு
- கே.எஸ்.ஐ.சி. தொழிற்சாலை மூடப்படாது; மைதானத் திட்டம் ரத்து என கர்நாடக அரசு உறுதி
- இந்தியாவில் ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ சட்ட மசோதா குறித்து ஆலோசனை
- இந்தியா–ஐரோப்பிய ஒன்றியம் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்: இந்திய மருந்துத் தொழில் மற்றும் மெட்டெக் துறைக்கு புதிய வாய்ப்புகள்
You Might Be Interested In