128
முள்ளிவாய்க்கால் மண்ணில் கயவர் களவாடிய உயிர்களின் நினைவுகள் எங்கள் நெஞ்சில் இன்னும் எரிகின்றன!
கண்ணீரும் செங்குருதியும் உறைந்து கிடக்கும் அந்த நினைவுத்தூபியின் நிழலில், மீண்டும் ஒருமுறை இதயங்களால் அஞ்சலிப்போம்.
நினைவேந்தல் நிகழ்வு:
திகதி: மே 18, 2026 (திங்கட்கிழமை)
நேரம்: பிற்பகல் 2:30 மணி
இடம்: தமிழினப்படுகொலை நினைவுத்தூபி,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
உறவுகளை நினைவேந்த பொதுமக்களையும் மாணவர்களையும் அன்புரிமையோடு அழைத்து நிற்கின்றோம்.
You Might Be Interested In
- 19 ஆவது நாளாக முத்து நகர் விவசாயிகளின் சத்தியாக் கிரகப் போராட்டம் தொடர்கிறது!
- யாழ்ப்பாணத் தீவுப் பகுதியில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன: ஏழு சந்தேக நபர்கள் கைது!
- இலங்கையில் ஒரே வாரத்தில் நிகழ்ந்த வாகன விபத்துகளில் 49 பேர் உயிரிழந்தனர்!
- அகவை வாழ்த்து – ஜனவரி 06
- தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.25 கோடி மதிப்புள்ள கஞ்சா விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
- பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவர்கள் ‘பிட்’ வைத்திருந்தாலும், அதை கண்டுபிடித்தாலும் தவறாக முடிவதாக தமிழக தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
~ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
You Might Be Interested In