58
முள்ளிவாய்க்கால் மண்ணில் கயவர் களவாடிய உயிர்களின் நினைவுகள் எங்கள் நெஞ்சில் இன்னும் எரிகின்றன!
கண்ணீரும் செங்குருதியும் உறைந்து கிடக்கும் அந்த நினைவுத்தூபியின் நிழலில், மீண்டும் ஒருமுறை இதயங்களால் அஞ்சலிப்போம்.
நினைவேந்தல் நிகழ்வு:
திகதி: மே 18, 2026 (திங்கட்கிழமை)
நேரம்: பிற்பகல் 2:30 மணி
இடம்: தமிழினப்படுகொலை நினைவுத்தூபி,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
உறவுகளை நினைவேந்த பொதுமக்களையும் மாணவர்களையும் அன்புரிமையோடு அழைத்து நிற்கின்றோம்.
You Might Be Interested In
- “பாலஸ்தீனுக்கு ஆதரவு” ஸ்டிக்கர்கள் ஒட்டியதாக இரண்டு பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளுக்கு ‘இந்தியா விட்டு வெளியேறு’ நோட்டீஸ்
- “மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” மாநாட்டு பிரகடனம் நேற்று நடைபெற்றது.
- இலங்கையில் போதைப்பொருள் பயன்படுத்தி பயணிகள் பஸ்களைச் செலுத்தும் சாரதிகள்.
- நாடு தழுவிய விவசாயிகள் பேரணி அறிவிப்பு: கன்யாகுமரி–காஷ்மீர் பயணம் தொடங்குகிறது
- தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தொல்காப்பியம் பூங்காவை ஆய்வு செய்தார்.
- தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றிக் கூட்டமாக நடந்து முடிந்தது.
~ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
You Might Be Interested In