Colombo – கொழும்பு

காலி சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தகராறு செவ்வாய்க்கிழமை (27-01-2026) இரவு ஏற்பட்டுள்ளது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவர்களான “கரந்தெனிய சுத்தா” என்பவரின் சகாக்களுக்கும் “அகமிபொடி அஜித்” என்பவரின்...

இலங்கையின் இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை (ஜன 28 2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 305.9414 ரூபாயாகவும் விற்பனை விலை 313.4780...

தொழிற்சங்க அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக முடிவுகள் எடுக்கப்படாது என்று இலங்கை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்தார்.

எந்தவொரு தொழிற்சங்கத்தினதும் அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்கு அடிப்பனிந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை எனச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சுகாதார முகாமைத்துவ...

இங்கிலாந்து தொடருக்கான இலங்கை T20 அணியை அறிவிப்பு – தசுன் ஷானகா மீண்டும் கேப்டனாக தொடர்கிறார்

இலங்கை கிரிக்கெட் (SLC) இன்று இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20 சர்வதேச தொடருக்கான 16 பேர் அணியை அறிவித்துள்ளது. அணியின் தலைவராக தசுன் ஷானகா...

இலங்கையில் முதல் ஸ்மார்ட் பஸ் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தியது.

இலங்கை, தனது முதலாவது ‘ஸ்மார்ட்’ பேருந்து பயணச்சீட்டு (Smart Bus Ticketing) முறையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியதன் மூலம், பொதுப் போக்குவரத்து துறையின் டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு வரலாற்றுச்...

இலங்கை இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை (ஜன 28 2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.5176 ரூபாயாகவும் கொள்வனவு விலை...

இலங்கை வானிலை அறிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைப் பிராந்தியத்தின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும்...

தலைமன்னாரில் 1158 சங்குகளை சட்டவிரோதமாக பிடித்த சந்தேக நபர் கைது!

இலங்கை கடற்படை மன்னார் மீன்வள ஆய்வாளருடன் இணைந்து கடந்த 25-01-2026 ஆம் திகதி தலைமன்னார், இருக்கலம்பிட்டி பகுதியில் நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக 1158...

இலங்கை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகளின் உண்ணாவிரதப் போராட்டம்.

கொழும்பு காலி வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை (27-01-2026) வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல்...

தெற்கு கடலில் கண்டுப்பிடிக்கப்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள்

தெற்கு கடலில் கண்டுப்பிடிக்கப்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள், வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான “தெஹிபாலே” என்பவரால் நாட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்....

இலங்கை நாடாளுமன்றத்தின் தலைமைப் பணியாளர் மற்றும் நாடாளுமன்ற துணைச் செயலாளர் உடனடியாகப் பணிநீக்கம்

பாராளுமன்றத்தின் தலைமைப் பணியாளரும், பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான ஜி.கே.ஏ. சமிந்த குமார குலரத்னவை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய பாராளுமன்றம் தீர்மானித்துள்ளது. அவரது நியமனம் தொடர்பாக எழுப்பப்பட்ட...

கிவுல்ஓயா திட்டம் சிங்கள குடியேற்றத்தை இலக்காக கொண்டது; அமைச்சரவை தீர்மானம் மீள்பரிசீலிக்கப்பட வேண்டும் – கஜேந்திரகுமார்

இனவாதிகளான ராஜபக்ஷர்கள் கொண்டு வந்த கிவுல்ஓயா திட்டத்தை அரசாங்கம் தொடர தீர்மானித்துள்ளது. இத்திட்டத்துக்கு தமிழ் பிரதிநிதிகள் எவரும் இணக்கம் தெரிவிக்க போவதில்லை. கிவுல்ஓயா திட்டம் சிங்கள குடியேற்றத்தை...