Sri Lanka – இலங்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான சூழ்நிலை உணவுப் பொருட்களின் விலைகளை மீண்டும் உயரச் செய்துள்ளது.

நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார சூழலில் எரிவாயு விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க...

இலங்கை அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்!

நாட்டின் அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அதேவேளை, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற...

இலங்கை வானிலை அறிக்கை

நாட்டில்  தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்று ஞாயிற்றுக்கிழமை (08) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

இலங்கையின் மேல் மாகாணத்திற்கு 10 நடமாடும் நூலகங்கள்

Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணைந்த வகையில் செயல்படுத்தப்படும் 'அருணு தொர' தேசிய வாசிப்பு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், மேல் மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 உள்ளூராட்சி...

இலங்கையில் வேகமாக வந்த இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டன; போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக ஓட்டுநர் கைது!

களுத்துறை - வெட்டுமகட சந்தி பகுதியில் வெள்ளிக்கிழமை (06-02-2026) போட்டிப்போட்டு வேகமாக பயணித்த இரண்டு பஸ்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு பஸ் சாரதிகளில்...

கலஹா – நவனெலிய, கிரிபோகஹைன்ன பகுதியில், மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (07-02-2026) காலை 10.00 மணியளவில் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள் 46 வயதுடைய தாயும் 13 வயதுடைய மகளும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்....

மலையகத் தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு பிரிட்டன் தார்மீக மற்றும் சட்டப்பூர்வ கடமையைக் கொண்டுள்ளது என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய வர்த்தக நோக்கங்களுக்காக, இலங்கையில் பெருந்தோட்டங்களை அமைக்க, தென் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் வம்சாவளிகளான இன்றைய மலையக தமிழர்கள் தொடர்பில், பிரித்தானியாவுக்கு உள்ள...

இலங்கையில் போதைப்பொருள் மற்றும் மது அருந்திய ஓட்டுநர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனையில் வாகனம் ஓட்டியதற்காக 1,209 ஓட்டுநர்கள் மீதும், மது அருந்தி வாகனம் ஓட்டியதற்காக 21,414 ஓட்டுநர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும்...

இலங்கையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியுள்ளது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள “முழு நாடுமே ஒன்றாக” என்னும் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய இதுவரை சுமார் 88, 177 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முழு நாடுமே...

இலங்கைப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்; அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இரண்டு அதிவிசேட வர்த்தமானி...

இலங்கையில் சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

லாஃப்ஸ் நிறுவனத்தின் சமையல் எரிவாயு விலைகள் வெள்ளிக்கிழமை (6) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன் படி, 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு...

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தொழில்நுட்பக் கல்லூரிகளை நவீனமயமாக்க நடவடிக்கை!

இலங்கையின் தொழிற்கல்வித் துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, 25 மாவட்டங்களிலும் அமைந்துள்ள 25 தொழில்நுட்பக் கல்லூரிகளையும் நவீன உலகிற்கு ஏற்ற வகையில் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது....