இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான சூழ்நிலை உணவுப் பொருட்களின் விலைகளை மீண்டும் உயரச் செய்துள்ளது.
நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார சூழலில் எரிவாயு விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க...