பேருவளை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பலநாள் மீன்பிடி படகையும் கடற்படையினர் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கடற்படையினரின் நடவடிக்கையில், போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த மற்றுமொரு மீன்பிடி படகை இன்று திங்கட்கிழமை (16-03-2026) கண்டுபிடித்துள்ளனர்.
அதில் உள்ள போதைப்பொருளின் அளவை இப்போதே சரியாகக் கூற முடியாது. படகை கரைக்கு கொண்டு வந்த பின்னரே அது குறித்துத் தெரிவிக்க முடியும்.
- The price of gold being sold at Chettiar Street, Colombo today, Monday (November 11), is as follows:
- தமிழர்களை ஏமாற்ற முயன்றால் நாடு வேறு திசையில் செல்லும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் எச்சரிக்கிறார்.
- முல்லைத்தீவு கடற்பரப்பில் காணாமல் போன இரண்டு மீனவர்கள் கடலின் நடுவே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்!
- வெலிமடை – பதுளை வீதியில் எட்டம்பிட்டிய பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- இந்த ஆண்டு தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
- இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில் 25 லட்சம் ரூபாய் பெறுமதியான 150 கிலோ கஞ்சா
இதற்கு முன்னரும் கடந்த வாரத்தில் தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்திய 03 பலநாள் மீன்பிடி படகுகளை கடற்படையினர் கண்டுபிடித்திருந்தனர்.
அதன்படி, இந்த ஆண்டில் மட்டும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 07 பலநாள் மீன்பிடி படகுகளை கடற்படையினர் சுற்றிவளைத்துள்ளோம் என்றார்.