141
பேலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மசாஜ் நிலையமென்ற போர்வையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்றை முற்றுகையிட்ட பொலிஸார், நான்கு பெண்களைக் கைது செய்துள்ளனர்.
பேலியகொடை பொலிஸாருக்கு செவ்வாய்க்கிழமை (10-03-2026) கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
விபச்சார விடுதியை நிர்வகித்த குற்றச்சாட்டில் ஒரு சந்தேக நபரும், அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காகத் தங்கியிருந்த மேலும் மூன்று சந்தேக நபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் காசன்பிட்டிய, பன்னிபிட்டிய,பொலன்னறுவை,ஹட்டன் பகுதிகளைச் சேர்ந்த 29 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
You Might Be Interested In
- இலங்கைக்கான வானிலை அறிக்கை
- இலங்கை விமான நிலையத்தில் 16 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் மூவர் கைது!
- ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது – அத்தியாவசிய சேவைகள் ஆணையர்!
- இலங்கையின் இன்றைய தங்க விலை நிலவரம்.
- இலங்கையில் ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்த கையடக்கத் தொலை பேசியைத் திருடிய நபர் கைது!
- கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் நேபாளத்தின் காத்மாண்டுக்கும் இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தம்!
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
You Might Be Interested In