28

இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில், சிஆர்பிஎப் படையின் கோப்ரா பட்டாலியன் மற்றும் மாநில காவல்துறையின் கூட்டுக் குழு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கையில், ரூ.1 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் முக்கியப்புள்ளி சஹ்தேவ் சோரன் என்ற பர்வேஷ் ஒழிக்கப்பட்டுள்ளான்.
கூடுதலாக சஞ்சல் என்ற ரகுநாத் ஹெம்பிராம் மற்றும் ராம்கேலவன் என்ற பிர்சென் கஞ்சு ஆகியோரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து, வடக்கு ஜார்க்கண்டில் உள்ள பொகாரோ பகுதியில் இருந்து நக்சல்வாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. விரைவில், முழு நாடும் நக்சல் பிரச்னையிலிருந்து விடுபடும்.
You Might Be Interested In
- 100 புதிய விமான நிலையங்கள்; இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- உத்தரகண்டின் இரு ரயில்கள் மோதிய விபத்தில், 88 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.
- இந்தியப் பிரதமர் மோடி சமூக ஊடகங்களில், “புல்வாமாவில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களை நான் நினைவில் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
- இந்தியாவில் சமூக ஊடகங்களுக்கு வயது வரம்பு விதிப்பதை அரசு பரிசீலிக்க வேண்டும்: ஆலோசகர் கருத்து
- இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம், கரியாபந்த் மாவட்டத்தில் நடந்த மோதலில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
- Bullion Surges to New Peaks in India as Safe‑Haven Demand Intensifies
இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.
You Might Be Interested In