அதன் அறிக்கை:

நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக விழுப்புரத்தில், 19 செ.மீ., மழை பெய்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, திருப்பத்துாரில், 17; திருப்பத்துார் தானியங்கி வானிலை நிலையம், வடபுதுப்பத்து, விழுப்புரம் மாவட்டம் கெடாரில் தலா, 16; திருப்பத்துார் வாணியம்பாடி, 15 செ.மீ., மழை பெய்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் வட மாவட்டங்களில், ஒரு சில இடங்கள், தென் மாவட்டங்களில் சில இடங்களில், இன்றும், நாளையும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சில இடங்களில், செப். 25 வரை, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும. சில இடங்களில், இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஜாமீன் என்பது அரசியல் உரிமை; தண்டனை அல்ல: முன்னாள் தலைமை நீதிபதி டி.வை. சந்திரசூட் வலியுறுத்தல்
- “இறந்தவர்களால் நீதிக்காகப் பேச முடியாது; நாம்தான் அவர்களுக்காகப் பேச வேண்டும்” – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன்
- போர்க்கலை வல்லுனர் பிரிகேடியர் பால்ராஜ்
- காற்றாலை மற்றும் மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு எதிரான மன்னார் சமூகத்தின் போராட்டத்திற்கு வவுனியாவைச் சேர்ந்த இளைஞர்கள் ஆதரவு.
- இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டின் முக்கிய சிறப்பம்சங்கள்
- தமிழக குவாரி வாகனங்களின் விதிமீறல் குறித்து உயர் நீதிமன்றத்தில் தகவல்