28
திருநெல்வேலி – சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை, இதுவரை 16 பெட்டிகளுடன் இயங்கி வந்தது. 20 பெட்டிகளுடன் புதிய ரயில் இயக்கம் நேற்று தொடங்கியது.
காலை 6.05 மணிக்கு திருநெல்வேலியில் புறப் பட்டு மதியம் 1.55 மணிக்கு சென்னை எழும்பூர் நிலை யத்தை சென்றடையும் இந்த ரயில், அதிநவீன வசதி மற்றும் அதிவேகத்தால் பொதுமக்களின் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுவரை இயக்கப்பட்ட 16 பெட்டி நீல நிற ரயிலுக்கு பதிலாக, காவி நிறத்தில் உள்ள 20 பெட்டிகளைக் கொண்ட புதிய ரயில் கடந்த வாரமே திருநெல்வேலி வந்தது. புதிய ரயில் நேற்று முதல் சேவையை துவக்கியது.
ஆயுத பூஜை, விஜயதசமி, தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில், 20 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கம் தொடங்கியிருப்பது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
You Might Be Interested In
- “வேலையே செய்யாமல் சம்பளம் வழங்க வேண்டி இருப்பதால்” சஸ்பெண்டில் உள்ள போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை, மீண்டும் பணியில் சேர்க்க முடிவு.
- “ஸ்டாலினை ஆயிரம் விளக்கிலும், உதயநிதி சேப்பாக்கத்திலும், கனிமொழி திருச்செந்தூரிலும் போட்டியிட” தி.மு.க.’வினர் விருப்ப மனு அளித்தனர்.
- சென்னையில் இன்று (மே 5) 22 காரட் தங்க நகைகளின் விலை ஒரு கிராமுக்கு ரூ.180 குறைந்துள்ளது.
- தமிழகம் முழுவதும் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடலுக்குத் தடை.
- சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, ஒரு சவரனின் விலை தற்போது ரூ.85,000க்கு மேல் உள்ளது.
- தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ரூ.4.66 லட்சம் கடன் சுமையைக் கொண்டுள்ளது!
You Might Be Interested In