
தமிழகத்தில் நாளை சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னமானது நாளை மறுநாள் தீவிர புயலாக மாறி மாலை அல்லது இரவில் மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா பகுதியில் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று (அக் 26) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருவள்ளூர்
* சென்னை
* ராணிப்பேட்டை
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* வேலூர்
* திருவண்ணாமலை
* விழுப்புரம்
* கள்ளக்குறிச்சி
* கடலூர்
* மயிலாடுதுறை
நாளை (அக் 27) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருவள்ளூர்
* சென்னை
* ராணிப்பேட்டை
* காஞ்சிபுரம்
- இலங்கையில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையே உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெற்றது.
- பேரரசுகளின் மீது நெருப்பு: ஈரான், எதிர்ப்பு, மற்றும் மத்திய கிழக்கிற்கான மறைமுகப் போர்
- மலையகத் தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு பிரிட்டன் தார்மீக மற்றும் சட்டப்பூர்வ கடமையைக் கொண்டுள்ளது என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
- லெப்.கேணல் திலீபன் அவர்களின் 38’ம் ஆண்டு நினைவாக அடையாள உண்ணாவிரத போராட்டம் – பிரித்தானியா
- இலங்கையில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச பொறுப்புக்கூறலும் முழு ஆதரவும் அவசியம்.
- வாரிசு சான்றிதழ் வழங்க மூதாட்டியிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம்; வருவாய் ஆய்வாளருக்கு நான்கு ஆண்டு கடுங்காவல் சிறை.
நாளை (அக் 27) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* செங்கல்பட்டு
* விழுப்புரம்
நாளை மறுநாள் (அக் 28) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருவள்ளூர்
நாளை மறுநாள் (அக் 28) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* ராணிப்பேட்டை
* சென்னை
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* தென்காசி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி – இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.