
தமிழீழ தேசிய கொடி நாளை அங்கீகரித்து, கென் வில்லன்ஸ் சதுக்கத்தில் சமூக கொடி ஏற்றும் நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக City of Brampton மற்றும் மேயர் அலுவலகத்துக்கு எமது ஆழ்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த அர்த்தமுள்ள அங்கீகாரம், ஈழத் தமிழ் மக்களின் கூட்டு அடையாளத்தையும், அவர்கள் எதிர்கொண்டு வரும் இன அழிப்பு அநீதிக்கெதிரான தொடரும் எதிர்ப்பையும் மரியாதையுடன் அங்கீகரிக்கிறது. மனித உரிமைகளுக்கான உங்கள் உறுதிப்பாடு, பன்முகப் பண்பாட்டை மதிக்கும் அணுகுமுறை மற்றும் தமிழ் சமூகத்துக்கான ஆதரவு ஆகியவை கனடிய ஒற்றுமையும் இலக்கணமான சமத்துவத்தையும் வெளிப்படுத்துகின்றன.
பிராம்ப்டன் நகரின் சமூக, பண்பாட்டு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தமிழர்கள் வழங்கியுள்ள மதிப்புமிக்க பங்களிப்புகளை கொண்டாடும் உங்கள் முயற்சிகளுக்கு எமது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்கிறோம்.
உங்கள் தலைமை, கருணை மற்றும் உறுதியான ஆதரவுக்காக எங்களுக்கு எப்போதும் பெருமையும் நன்றியும் உண்டு.
- அலறும் திராவிட கூடாரம் ! நாளை மறுநாள் சிறப்பான சம்பவம் இருக்கு ?
- யாழ் பொது நூலக எரிப்பின் 45ஆம் ஆண்டு நினைவேந்தல்!
- ‘தமிழ்நாட்டின் பத்து மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்’ என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல்களால் நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
- சைக்க்ளோன் டிட்வா அழிவுக்கு பின் தேசிய மறுகட்டமைப்பு திட்டத்தை தொடங்கிய இலங்கை
- உயர்தரப் பரீட்சை காரணமாக அனைத்துப் பள்ளிகளும் டிசம்பர் 7 ஆம் தேதி வரை மூடப்படும் என்று இலங்கை கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மிகுந்த மரியாதையுடன்,

ஈழத்து நிலவன்
தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர்
உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும்
இராணுவ ஆய்வாளர்.