இந்த வழக்கு வெள்ளிக்கிழமை (21.11.2025) அழைக்கப்பட்ட போது குறித்து பெண் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். ஆனால் கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன நீதிமன்றில் ஆஜராகவில்லை.
குறித்த பெண் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

உடல்நலக் குறைவு என கூறி கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன நீதிமன்றில் ஆஜராகவில்லை.
இந்தக் குழந்தையின் தந்தை சாமிக கருணாரத்ன தான். ஆனால் அவர் தந்தையாக பொறுப்பேற்க மறுப்பு தெரிவிக்கின்றார். அதனால் தான் தந்தை-உறுதி சோதனை (Paternity Test) கோரி நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எதிர்வரும் காலங்களில் அவர் நீதிமன்ற விசாரணைகளிலும் ஆஜராவாரா என்று எனக்கு தெரியவில்லை.
நான் கர்ப்பமாக இருந்தபோதும் அவர் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தில் எனது நேரத்தை வீணடித்தார்.
இப்போது குழந்தைக்கு இரண்டு மாதங்கள் ஆகிறது. இந்தக் குழந்தை இலங்கையில் வாழ வேண்டும். சாமிக கருணாரத்ன தான் தந்தை என்று எனக்குத் தெரியும்.
அவர் தனது கடமைகளைச் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய ஒரே கோரிக்கை என்று அந்த பெண் தெரிவித்தார்.
- 2025’ம் ஆண்டு கத்தாரில் பணியாற்றியபோது இறந்த இலங்கையர்களின் உறவினர்களுக்கு 197 மில்லியன் இழப்பிப்பீடு.
- கொழும்பில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, சுமார் 204,000 போதை மாத்திரைகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- வெப்பமடைந்த கடல்களால் தீவிரமடைந்தது: இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியாவில் பேரழிவு வெள்ளம்
- இலங்கையில் இன்றைய தங்க விலை நிலைவரம் !
- பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அமுல் படுத்திக்கொண்டு பொருளாதார முன்னேற்றத்தை ஒருபோதும் அடைய முடியாது – செல்வம் அடைக்கலநாதன்
- திட்டமிடப்பட்ட மின்வெட்டு இருந்தால், அது முன்கூட்டியே அறிவிக்கப்படும் – இலங்கை எரிசக்தி அமைச்சர்