47
பாக்கு நீரிணை பகுதியில் இலங்கை கடற் பரப்புக்குள் மீன் பிடியில் ஈடுப்பட்ட 25 இந்திய மீனவர்கள் இன்று திங்கட்கிழமை (16-02-2025) காலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை (15) இரவு இரண்டு படகுகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகளும் மேலதிக விசாரணைகளுக்காக கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
You Might Be Interested In
- அமெரிக்கா வெனிசுலா எண்ணெய் மீது இராணுவ “தடுப்புநிலை” அறிவிப்பு: உயரும் புவியியல் பதற்றங்கள்
- சீனாவின் வேகமான ஏஐ எழுச்சி: அமெரிக்காவை முந்துகிறதா பீஜிங்?
- ரஷ்யாவின் டிஜிட்டல் ராணுவச் சட்டமா?
- இலங்கை ஜனாதிபதி தெருவில் நடந்து செல்லும்போது எங்கள் வீடுகளைப் பார்க்க முடியாதா?
- இலங்கையின் சுதந்திர தினம் – தமிழர்களுக்கான கரி நாள் – பிப்ரவரி 4
- காத்தான்குடியில் இளம் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் 3 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
You Might Be Interested In