56
பாக்கு நீரிணை பகுதியில் இலங்கை கடற் பரப்புக்குள் மீன் பிடியில் ஈடுப்பட்ட 25 இந்திய மீனவர்கள் இன்று திங்கட்கிழமை (16-02-2025) காலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை (15) இரவு இரண்டு படகுகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகளும் மேலதிக விசாரணைகளுக்காக கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
You Might Be Interested In
- நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்” இன்று பிரசாரம்.
- “இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பேருந்தில் இருந்த 69 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
- திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு எதிரான கட்டாய தடுப்புக்காவல் மற்றும் அடக்குமுறை குறித்து ஐநா தீவிர கவலை
- நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் உட்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 7 உண்டியல்கள் களவாடப்பட்டள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
You Might Be Interested In