191
17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள், பிரித்தானியா மே 18, 2026 திங்கட்கிழமை வழமை போன்று மத்திய லண்டனில் Charing Cross நிலக்கீழ் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் “TRAFALGAR SQUARE”, London WC2N 5DN இல் மதியம் 4.00 மணிக்கு பொதுக் கூட்டத்துடன் நிகழ்வுகள் ஆரம்பித்து மாலை 7.00 மணிவரை நினைவு கூரப்பட உள்ளது.
நினைவுச் சுடரை ஏற்றுவோம். வீழ்த்தப்பட்டவர்களை நினைவேந்துவோம்.
உறுதி எடுப்போம். எட்டு திசைகளிலும், உலகெங்கும் அணிதிரள்வோம்.
ஒரே குரலாய் எழுந்து, தமிழின அழிப்பிற்கு நீதி கோருவோம்.
You Might Be Interested In
- இலங்கையின் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 99,000ஐத் தாண்டியுள்ளது.
- போப் லியோ XIV மீண்டும் இஸ்ரேல்–பாலஸ்தீன பிரச்சினை குறித்து கருத்து.
- நியூசிலாந்து தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது — பாதுகாப்பு மோசமடைந்ததால் தூதர்கள் வெளியேற்றம்
- தமிழகத்தில் பருவமழை காரணமாக, 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- 2025’ம் ஆண்டு கத்தாரில் பணியாற்றியபோது இறந்த இலங்கையர்களின் உறவினர்களுக்கு 197 மில்லியன் இழப்பிப்பீடு.
- தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் இத்தாலியில் உணர்ச்சிப் பெருக்குடன் அனுசரிக்கப்பட்டது.
“நாம் மறக்கமாட்டோம். எங்களை மௌனிக்க முடியாது. நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.”
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.
தொடர்புகளுக்கு:
பிரித்தானிய தமிழர் பேரவை (BTF)
You Might Be Interested In