76
17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள், பிரித்தானியா மே 18, 2026 திங்கட்கிழமை வழமை போன்று மத்திய லண்டனில் Charing Cross நிலக்கீழ் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் “TRAFALGAR SQUARE”, London WC2N 5DN இல் மதியம் 4.00 மணிக்கு பொதுக் கூட்டத்துடன் நிகழ்வுகள் ஆரம்பித்து மாலை 7.00 மணிவரை நினைவு கூரப்பட உள்ளது.
நினைவுச் சுடரை ஏற்றுவோம். வீழ்த்தப்பட்டவர்களை நினைவேந்துவோம்.
உறுதி எடுப்போம். எட்டு திசைகளிலும், உலகெங்கும் அணிதிரள்வோம்.
ஒரே குரலாய் எழுந்து, தமிழின அழிப்பிற்கு நீதி கோருவோம்.
You Might Be Interested In
- இலங்கையில் மது அருந்துவதால் தினமும் சுமார் 50 பேர் அகால மரணம் அடைகிறார்கள்
- சீனாவின் வேகமான ஏஐ எழுச்சி: அமெரிக்காவை முந்துகிறதா பீஜிங்?
- இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில் 25 லட்சம் ரூபாய் பெறுமதியான 150 கிலோ கஞ்சா
- கிரீன்லாந்து விவகாரத்தில் டென்மார்க்கின் நிலைப்பாட்டுக்கு பிரிட்டன் திறந்த ஆதரவு
- சார்லி கிர்க்கை படுகொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை அதிகாரிகள் மீட்டனர்!
- இன்று இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில், பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.84 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
“நாம் மறக்கமாட்டோம். எங்களை மௌனிக்க முடியாது. நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.”
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.
தொடர்புகளுக்கு:
பிரித்தானிய தமிழர் பேரவை (BTF)
You Might Be Interested In