134
தென் மாகாணத்தின் மூன்று வெவ்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது, கணினி குற்றங்களில் ஈடுபட்ட 198 வெளிநாட்டுப் பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிதிகம, ஹிக்கடுவை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.
இதன்போது, இந்தியர்கள் 174 பேரும் நேபாளிகள் 24 பேருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இலங்கையில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருந்தமை, சுற்றுலா விசாவில் வருகை தந்து சட்டவிரோதமாக தொழில் புரிந்தமை, வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை உடமையில் வைத்திருந்தமை, கணினி குற்றங்கள் சட்டத்தின் கீழ் வரும் பாரிய மோசடிகளில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை செய்திகள்
You Might Be Interested In
- ஐரோப்பாவின் உடந்தைத்தனம் அம்பலமானதா? உக்ரைன், ஐரோப்பா மற்றும் தலைப்புகளுக்குப் பின்னால் மறைந்துள்ள கட்டமைப்புப் போர் (Systems War)
- EPDP கொலைப் பட்டியல் அம்பலம் – முன்னாள் உறுப்பினரின் அதிர்ச்சி வெளிப்பாடு..!
- இலங்கையில் நீதியின் சீரழிவு
- சுற்றுலாப் பயணிகளின் வருகை 19.8 சதவீதம் சரிவு; இலங்கை மத்திய வங்கி அறிக்கை.
- போர்க்கலை வல்லுனர் பிரிகேடியர் பால்ராஜ்
- கோவை கல்லுாரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மூவரை கோவை போலீசார் இன்று நள்ளிரவு சுட்டு பிடித்தனர்.
இச்சம்பவம் குறித்து மிதிகம மற்றும் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
You Might Be Interested In