தித்வா வீட்டுவசதி திட்டத்தை இந்தியாவிடம் விட்டுவிடாதீர்கள் – மனோ கணேசன்
இலங்கை தேசிய இடர் நிவாரண அமைச்சின் கீழ், நாட்டின் ஏனைய பெரும்பான்மை மக்களுக்கு 50 இலட்ச ரூபா செலவில், வீடு கட்டிக்கொடுக்கப்படும் தேசிய திட்டத்தின் கீழ் தான்...
இலங்கை தேசிய இடர் நிவாரண அமைச்சின் கீழ், நாட்டின் ஏனைய பெரும்பான்மை மக்களுக்கு 50 இலட்ச ரூபா செலவில், வீடு கட்டிக்கொடுக்கப்படும் தேசிய திட்டத்தின் கீழ் தான்...
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை கடற்படையால் ஆற்றப்படும் ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான உத்தியோகபூர்வ விஜயமானது புதன்கிழமை (28-01-2026) இடம்பெற்றது. குறித்த...
எந்தவொரு தொழிற்சங்கத்தினதும் அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்கு அடிப்பனிந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை எனச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சுகாதார முகாமைத்துவ...
இலங்கை கிரிக்கெட் (SLC) இன்று இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20 சர்வதேச தொடருக்கான 16 பேர் அணியை அறிவித்துள்ளது. அணியின் தலைவராக தசுன் ஷானகா...
இங்கிலாந்து அணி கொழும்பில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 53 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி, 2–1 என ஓடிஐ தொடரை வென்றது. இந்த...
அங்குலானை சயுரபுர தொடர்மாடி குடியிருப்பில் யுவதி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த கொலை சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (27-01-2026)...
இலங்கை, தனது முதலாவது ‘ஸ்மார்ட்’ பேருந்து பயணச்சீட்டு (Smart Bus Ticketing) முறையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியதன் மூலம், பொதுப் போக்குவரத்து துறையின் டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு வரலாற்றுச்...
இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை (ஜன 28 2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.5176 ரூபாயாகவும் கொள்வனவு விலை...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைப் பிராந்தியத்தின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும்...
இலங்கை கடற்படை மன்னார் மீன்வள ஆய்வாளருடன் இணைந்து கடந்த 25-01-2026 ஆம் திகதி தலைமன்னார், இருக்கலம்பிட்டி பகுதியில் நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக 1158...
கொழும்பு காலி வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை (27-01-2026) வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல்...
தெற்கு கடலில் கண்டுப்பிடிக்கப்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள், வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான “தெஹிபாலே” என்பவரால் நாட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்....