24

இலங்கை காலி-சீனிகம பகுதியில் பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட் அதிரடிப்படையினரால் சனிக்கிழமை (08.11.2025) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 3 கிலோ கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You Might Be Interested In
- “ஐ.நா.வின் நோக்கம் 13’ஐ முழுமையாக செயல்படுத்தி தமிழ் ஈழத்தை உருவாக்குவது”, அரசாங்கமும் அதை ஆதரிக்கிறது – முன்னாள் இலங்கை கடற்படை அதிகாரி
- டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன!
- அமெரிக்க “பெரும் கடற்படை அணிவகுப்பு” ஈரானை நோக்கி நகர்கிறது: பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் “இன்னும் மோசமான தாக்குதல்” என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
- கப்டன் லிங்கம் | 29.04.1986
- வானிலை அறிக்கை
- புதிய பாதை, புதிய சமநிலை: ஸ்டார்மர்–சீனா சந்திப்பு ‘மீட்டமைப்பு’ அல்ல, ஆனால் ஒரு நுண்ணிய முன்னேற்றம்!
You Might Be Interested In